|
மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
(
1 2
)
(Preview)
மச்சக்காரன்-கதை (இது அந்த மச்சம் இல்லை) பாலத்தின் நடுபகுதிக்கு வந்ததும் வண்டியை நிறுத்த சொல்லி சரணின் தோள் மீது கை வைத்து அழுத்திய படி இறங்கி கைப்பிடி சுவற்றிற்கு அருகில் ஓ...
|
rajkutty kathalan
|
67
|
1099
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 32
(Preview)
கார் சேரன் மா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. சாலையில் கவனத்தை செலுத்தியபடியே ஒட்டிக்கொண்டிருந்த சோம சேகர் பாதையிலிருந்து பார்வையை எடுக்காமலேயே,"என்னடா இப்போ திருப்திதானே?" - என்று சந்துருவை நோக்கிக் கேட்டார். "ப்ச்.. என்னத்தைடா திருப்தி?" - அசுவாரசியமா...
|
FRIDGER
|
7
|
318
|
|
|
|
எங்கே செல்லும் இந்தப் பாதை, யாரோ யாரோ அறிவார்?....
(Preview)
ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி: தோழியின் பிரிவால் இளம்பெண் தற்கொலைஓரினச் சேர்க்கை தோழியாக தன்னுடன் இணை பிரியாமல் வாழ்ந்து வந்த தோழியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை...
|
anbaithedi
|
3
|
259
|
|
|
|
கண்ணீர் தேசம்
(Preview)
கண்ணீர் தேசம் .... என்னுரை அன்பு நண்பர்களே ... நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் எழுதப் போகும் கதை ... கதையின் தலைப்பிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த கதை நிகழும் களம் ஈழம் .... கதையின் நாயகன் சமரன் .... அங்கு இருக்கும் நம் ரத்த சொந்தங்களுக்கு இந்த கதையை அர்பணிக்கிறேன் .... அவர...
|
srinivasan
|
5
|
255
|
|
|
|
நாய்க் கடி
(Preview)
நாய்க் கடி மழைக்கு வேகமாக வந்து ஒதுங்கிய டீக் கடை காலி இடத்தில் எனக்கு முன்னே ஒரு நாய் இருந்ததை கவனிக்கவில்லை. அதன் உறுமலைக் கேட்டு அதிர்ச்சி கலந்த பயத்தில் திரும்பிப் பார்த்த போது, செவலை கலந்த கருப்பில் படுத்துக் கொண்டிருந்தது. அதை உறுமல் எனச் சொல்லலாமா எனத் தெரியவில்லை. அனால் அது தான்...
|
anbaithedi
|
2
|
287
|
|
|
|
கார்த்தியின் அப்பா - 14 முற்றும்
(Preview)
இன்று உங்களோடு பேசுவது வெற்றி.இருவரும் ஒன்றாக நீந்தினோம். நனைந்த உதடுகளை எங்கள் உதடுகளால் இன்னும் ஈரமாக்கினோம். ஒன்றாக தழுவிய படி நீரில் மூழ்கினோம். நீச்சல் குளத்தின் எல்லையை தொட போட்டி போட்டோம். எல்லாமுறையும் அவரே ஜெயித்தார். என்னை உயரே தூக்கி நீரில் போட்டு அவர் வலிமையை காட்டினார...
|
Night
|
5
|
229
|
|
|
|
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது.
(Preview)
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு ம...
|
yavanavasan
|
5
|
280
|
|
|
|
சென்னயில் ஒரு "கே"(வலமான) காதல்...
(Preview)
Munnurai:- En kadhayin thalaippu pala perukku pidikkamal pogalam. Indha kadhayai muzhudhai padiththa piragu sariyana thalaipu dhan endru sollum nambikkai irukkiradhu. idhu gay kadhal kadhai. En iru nanbarkalukku nadandhadhai solli ennidam pagirndhu konda podhu. ahil konjam en karpanaya...
|
nareshji
|
9
|
2115
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 31
(Preview)
ஏற்கெனவே தன் வாழ்வில் திருமணத்துக்கு முன்பு செய்த தவறை - நம்பி வந்த ஜமுனாவை நட்டாற்றில் விட்டுவிட்டு வந்த பாவத்தை எண்ணி எண்ணி பல நாட்கள் தூங்காமல் மனதுக்குள் மரணவேதனைப் பட்டுக்கொண்டிருந்தவர் சந்திரசேகர். நெருஞ்சி முள்ளாகக் குத்தும் குற்ற உணர்ச்சி வாட்டும் போதெல்லாம் தன் குடும்...
|
FRIDGER
|
9
|
351
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 30
(Preview)
கல்பனாவின் வேண்டுகோளைக் கேட்டதும் ஒருகணம் அதிர்ந்து போனான் திவாகர்.கதிரவனை வேலையை விட்டு விலக்கவேண்டுமா? அந்த அளவுக்கு போவதற்கு அவன் செய்த குற்றம் தான் என்ன? உள்ளத் தூய்மையுடன் என்னை நேசிப்பதாலா? நடந்தது தவறென்றால் அந்தத் தவறுக்கு நானும் தானே பொறுப்பாளி. அப்படி இருக்க அவனை மட்ட...
|
FRIDGER
|
8
|
326
|
|
|
|
இது கடவுளின் காதல் கதை - 8
(Preview)
பூமி சில பௌர்ணமிகளைக் கண்டு முடித்திருந்தது .... அது ஒரு முன்மாலைப்பொழுது ..... வீட்டில் அருட்செல்வம் இருந்தார் ... வீட்டிற்குள் வந்த சக்தி , தந்தையைப் பார்த்தவுடன் ... ஐயோ இன்று நாடகத்தின் எந்த பகுதியை அரங்கேற்ற வந்துள்ளாரோ ? "சக்தி உன்னுடன்பேச வேண்டும் " நினைத்தபடியே நடப...
|
srinivasan
|
6
|
257
|
|
|
|
இது கடவுளின் கதை - 6
(Preview)
அது ஒரு முன்மாலைப் பொழுது ... ஆதவன் தன் கதிர்க்கரங்களினால் வானில் ஆயிரமாயிரம் வர்ண ஓவியங்களை வரைந்துக் கொண்டிருந்தான்.... ஒரு கையில் தேநீர்க் கோப்பை ... மறுகையில் அலைபேசி .. நெஞ்சம் முழுவதும் தயா .... வாய் நிறைந்த சிரிப்பாக நின்றிந்தான் சக்தி ..... அலைபேசியின் மறுமுனையில்...
|
srinivasan
|
10
|
327
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 29
(Preview)
காரில் வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருந்தான் திவாகர். வேலை நேரத்தில் இப்படி எல்லாம் வருபவனே அல்ல அவன். தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ஏதோ உணர்ச்சி வேகத்தில் நிதானம் தவறி அவன் நடந்துகொண்டதால் - ஏற்பட்ட விளைவு இது. அதுவும் அலுவலகத்தில் வைத்து கதிரவனிடம் அவன் நடந்துகொண்ட வி...
|
FRIDGER
|
8
|
281
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 28
(Preview)
கல்பனாவை அந்த நேரத்தில் அங்கே திவாகர் எதிர்பார்க்கவே இல்லை. தன்னைச் சமாளித்துக்கொண்டு கதிரவனை விட்டு விலகியவனாக எதுவுமே நடக்காததுபோல, "வா கல்பனா. என்ன இந்த நேரத்துலே?" என்று அவளிடம் கேட்டவன் கதிரவனின் புறம் திரும்பி," கதிரவன் இவங்களை நீங்க பார்த்ததே இல்லையே. இவங்...
|
FRIDGER
|
7
|
277
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 27
(Preview)
காலை பத்தரை மணி. தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் திவாகர். கதிரவன் அதுவரை அவன் கண்ணிலேயே தட்டுப்படவில்லை. "என்ன ஆயிற்று அவனுக்கு? இன்னும் மனசு சரியாகவில்லையா?" - என்று நினைத்தவன் அப்போது அறைக்குள் நுழைந்த ஸ்ரீதரிடம்,"என்ன மிஸ்டர் ஸ்ரீதர். கதிரவன் இன்னும்...
|
FRIDGER
|
8
|
289
|
|
|
|
நானும் பாரியும்….! - 7
(Preview)
மறுநாள் சனிக்கிழமை. நான் கண் விழித்த போது அவன் குளித்து வேறு உடை மாற்றி இருந்தான். தரையில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்தான். நேரம் காலை ஒன்பதை நெருங்கி கொண்டு இருந்தது."ஓ, எழுந்திட்டியா? டீயா, காபியா?" என்று கேட்டான்."உனக்கு ஏழு மணிக்கு தாம்பரம் சைட்ல வ...
|
Night
|
5
|
381
|
|
|
|
நானும் பாரியும்….! - 6
(Preview)
கையில் மடக்கி வைத்திருந்த குடை விரியும் போது கூடவே மனசுக்குள் ஒரு பரவசம் விரியுமே, அது போல் இத்தனை நாள் காத்திருந்த வலி மறைந்து என்னை மீண்டும் கண்டடைந்ததில் அவன் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது. அவனுக்கு மறைக்க தெரியவில்லை. அது வழிந்து அவன் உடல் முழுதும் அதிர்ந்து கொண்டிருந்ததை த...
|
Night
|
10
|
357
|
|
|
|
நானும் பாரியும்….! - 5
(Preview)
அதற்கு பிறகு சில நாட்களுக்கு தனிமை பூதம் தலை தூக்கவில்லை அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அவன் நினைவுகள் எழுந்து கதவை தட்ட வில்லை. வார கடைசியில் ஊருக்கு போய் வந்தேன். அந்த வாரம் துவங்கியதில் இருந்து அதிக வேலை பளு மற்றும் பயண களைப்பு இரண்டும் சேர்ந்து அடுத்தடுத்த நாட்களுக்கு கண்கள் மூடியது...
|
Night
|
8
|
325
|
|
|
|
என் வேதனை யாருக்கு புரியும் சொல்லுங்க?- சிறுகதை
(Preview)
என் வேதனை யாருக்கு புரியும் சொல்லுங்க?நான் ஒழுங்கா தூங்கி இன்னையோட பதினஞ்சி நாள் இருக்கும். தெருவுல மணிசத்தம் கேட்டா ஐஸ் வண்டியோ பஞ்சி முட்டாயோவருதுன்னு எல்லாருக்குமே தெரியும் “டிங் டிங் டிங்” ன்னு அந்த சத்தம் கேட்டாலே சின்ன புள்ளைங்கலேருந்து பெரியவங்க வரைக்கும் ஒரு குதுகலம் இல்லாம இ...
|
rajkutty kathalan
|
22
|
421
|
|
|
|
"கதறக்கதற கலாய்ப்போம்....." - கற்பனை சந்திப்பு....
(Preview)
(இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை நிகழ்வே.... இதில் நான் குறிப்பிட்டுள்ள நண்பர்கள் யாருக்கும், இந்த கலாய்ப்புகள் பிடிக்கவில்லை என்றால், தயவுசெய்து வெளிப்படையா சொல்லிடுங்க.... அடுத்தமுறை நிச்சயம் உங்கள் பெயரை பயன்படுத்த மாட்டேன்.... கலாய்ப்புகளை ஜாலியாக எடுத்துப்பாங்கன்னு நான் நின...
|
msvijay
|
33
|
617
|
|
|
|
நெஞ்சோடணைத்து.....
(Preview)
நெஞ்சோடணைத்து..... துப்பாக்கியை நெஞ்சோடணைத்து ஒருமரத்தின் கிளைமேல் காலைநீட்டியவாறு உறக்கத்தில் இருந்தார் தலைவர்; "தலைவர் மூன்று நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் கண்ணயர்ந்தார் இப்போது எழுப்பவேண்டாம்" என்றார் தலைவரின் மெய்க்காப்பாளர்; "முக்கியமான செய்தி&quo...
|
anbaithedi
|
3
|
383
|
|
|
|
யுத்தம்
(
1 2
)
(Preview)
1‘துர்காபுரி’ என்றால் “ஊடுறுவ முடியாத அரணை உடைய தேசம்” என்று பொருள். அந்தப் பெயருக்கு மிகவே பொருத்தமாய், மிக்க பாதுகாப்பான புவியியல் அம்சங்களுடன் இருந்தது அந்த நாடு. மறையில் கூறப்பட்டுள்ள அரணின் அம்சங்கள் யாவும் அமையப் பெற்று, மூன்று புறம் மலையாலும், ஒருபுறம் கடலாலும் சூழப்பட்டிரு...
|
ArvinMackenzie
|
66
|
1202
|
|
|
|
ஆடுபுலியாட்டம்
(
1 2
)
(Preview)
அப்பாடா ஒரு வழியா சில்க் போர்டு வந்து சேர்ந்தாச்சு. இந்த பெங்களூர் ட்ராபிக் ஜாம் இருக்கே. அப்பபப்பா..... கொடுமைலயும் மரண கொடுமை. வெயிட் ஃபீட்ல ரோட்ல இருக்குற எங்க ஆபிஸ்ல இருந்து சில்க ஃபோர்டு வந்து சேரதுக்குள்ள எங்க ஊர்ல இருந்து ஈரோட்டுக்கே போயிடலாம். ஓ.....! எங்க ஊர் என்னனே உங்களுக்க...
|
anbaithedi
|
56
|
747
|
|
|
|
"விடுதலை" - சுதந்திரதின சிறப்பு சிறுகதை
(Preview)
வந்தேமாதரம்! வந்தேமாதரம்!! இந்த வார்த்தய நீங்க ஒருதரம் சொல்லி பாருங்களேன். அப்டியே தேகம் பூரா ஒருதடவ சிலுத்துக்கல? அப்டி சிலுத்ததுனாலதான் நாங்கலாம் சுதந்திர போராட்டத்துலயே கலந்துகிட்டோம், உங்களுக்கு ஒன்னு தெரியுமா? எங்க ஊருக்கு ஒரு தடவ பாபுஜி வந்தப்ப நான்லாம் ரொம்ப கிட்ட போய் நின்ன...
|
rajkutty kathalan
|
15
|
280
|
|
|
|
நானும் பாரியும்….! - 4
(Preview)
ஒரு முறை. ஒரே முறை மட்டும் தவறு செய்து விடலாம் என்று தோன்றும். முதல் முறை தவறு செய்வது மட்டுமே தூண்டுதல். பிறகு அதையே மீண்டும் மீண்டும் செய்தால் அது தூண்டுதல் இல்லை. அது போதை. எல்லோருக்கும் களவு செய்ய மட்டுமே தோன்றுகிறது. அதை மறக்கத்தான் தெரியவில்லை. ஒரு முறை போதும், அதற்கு பிறகு அவனை வ...
|
Night
|
6
|
309
|
|
|
|
நானும் பாரியும்….! - 3
(Preview)
நானும் அவனும் தாம்பரம் ரயிலில் தான் செல்ல வேண்டும். அவனை விட்டு விலக வேண்டும் என தான் விரும்பினேன் ஏனெனில் பெரிதாக ஈடுபாடு எதுவும் இதுவரை அவனிடம் ஏற்படவில்லை. இந்த பத்து நிமிடத்திற்கு பிறகு இதை வளர்க்க விரும்பவில்லை. ஏனோ அவனை நெருங்க விட கூடாது என்கிற எண்ணங்களே என்னை நிறைத்து கொண்டு இரு...
|
Night
|
7
|
726
|
|
|
|
நானும் பாரியும்...! - 2
(Preview)
மாலை தீர்ந்து கொண்டு இருக்க ரயில் நிலையம் மனிதர்களால் நிறைந்து கொண்டு இருந்தது. இப்பொழுது சென்றால் ரயிலில் நிற்பதற்காவது இடம் கிடைக்கும். இருட்டிய பிறகு வரும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிய போகிறது. மூச்சு விட கூட முடியாது. அப்பொழுது தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் வந்து நின்றது. அத...
|
Night
|
5
|
315
|
|
|
|
பனித் துளியில் சில மலர்கள்-26
(Preview)
"என்ன ஆச்சு திவா?" - திடீரென்று திவாகரிடம் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு கலவரமடைந்த கல்பனா அவன் தோளை ஆதுரத்துடன் பற்றிக்கொண்டபடியே கேட்டாள் .சட்டென்று தன்னிலைக்கு வந்த திவாகர்,"நத்திங். நத்திங். திடீர்னு ஆபீஸ் நினைப்பு. அதான். வேற ஒன்னும் இல்லே." - என்றான். "...
|
FRIDGER
|
5
|
254
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 25
(Preview)
சட்டையின் பட்டன்களை விலக்கி சட்டையை கழட்டியபடியே திவாகர் தன்னை நெருங்கியபோது கதிரவனின் மனம் வேகமாக படபடக்க ஆரம்பித்தது.தன் அன்புக்கும் காதலுக்கும் உரியவனின் கட்டுடலை முழுவதுமாகப் பார்க்கப் போகிறோம். அவனது அகன்று விரிந்த மார்புக்குள் இன்னும் சற்று நேரத்தில் முழுவதுமாக சிறைப்பட...
|
FRIDGER
|
6
|
255
|
|
|
|
இது கடவுளின் காதல் கதை - 5
(Preview)
பூமி முழுவதாய் இருபது முறை சுற்றி முடித்துத்திருந்தது ..... இப்போது நினைத்தாலும் தித்திக்கிறது .... தயாளளுடனான சந்திப்பு ... அவனுக்கு நன்றிகூட சொல்ல அவகாசம் தராமல் சக்தியை அழைத்து சென்றது காவல்துறை ..... இன்னும் அவனின் வாசத்தை என் நுரையீரல் பத்திரமாய் வைத்திருகிறது ...... ...
|
srinivasan
|
7
|
276
|
|
|