Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


//வலிகள் விதைக்கும் விதையில்தானேபோராளிகள்
முளைக்கிறார்கள். ஏன் அதுகாதல் வலியாக இருக்ககூடாதா?// wow..! Superb ending..! I read your story today..! But it's wonderfull..! What a writter you 're man..?!! Ending was so touching..!

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

முதற்கண் ஒரு கத்து குட்டியின் ஆக்கத்திற்கு இத்தனை ஆதரவு அளித்த எனதன்பு உள்ளங்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.

திரு ரோதீஸ் மச்சான் அவர்கள்,

                            தினம் தினம் கேட்கும் வழக்கமான செய்திகளில் ஒன்றான மீனவர் பிரச்சனையை நம் கதையை படித்த பின் ஓரளவிற்கு கவனிக்க வாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த படைப்பை நாம் உருவாக்கினோம். அதன்படி  ###(நானுமே) அதில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகத் தோன்றவில்லை.. இனி திருத்திக் கொள்ள வேண்டும்..#### இந்த வரிகள் பேருவகையும், பெரு மகிழ்ச்சியையும் தருகிறது. தொடர்ந்த உங்கள் ஆதரவால் வளர விரும்புகிறேன்.

திரு பிரிட்ஜெர் அவர்கள்,

                    தங்களை போன்று ரசித்து படிக்கும் ஆவலுள்ள வாசகர்கள் கிடைத்தது நான் செய்த பாக்கியம். தாங்கள் தலை வணங்கும் அளவிற்கெல்லாம் நான் பெரிய ஆள் கிடையாது. இங்குள்ள எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் பொழுதெல்லாம் நான் தூசு. தொடர்ந்த உங்கள் ஆதரவால் வளர விரும்புகிறேன்.

திரு குருஜி அவர்களுக்கு,

                   ###சிங்கள வீரன்////

 இந்த வார்த்தையை பயன்படுத்தாதிங்க ராஜ்..... நிராயுதபானியின் முன்பு ஆயுதம் காட்டி மிரட்டும் கோழைக்கு பெயர் வீரனா?####

 இந்த வரிகள் சுருக்கென்று தைத்து விட்டது, நான் எவ்வளவு பெரிய பிழை செய்து விட்டேன். இப்பொழுது தான் தோன்றுகிறது நிச்சயம் அந்த பதத்தை நான் பயன் படுத்தி இருக்க கூடாது என்று. இனி வரும் காலங்களில் திருத்தி கொள்கிறேன்!!

விரிவான தங்களுடைய பாராட்டுதலுக்கு நன்றிகள். தங்கள் அடிகடி குறிப்பிடுவீர்களே!! நேட்டிவிட்டி என்று, அதற்காக அந்த சிங்கள வார்த்தைகளை இரண்டு நாட்களாக இணையத்தில் தேடி கடைசியில் விக்கிபீடியாவில் கண்டு பிடித்து கொஞ்சம் மாற்றம் செய்து எழுதினேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி!! தொடர்ந்த உங்கள் ஆதரவால் வளர விரும்புகிறேன்.

திருவாளர்கள்: Prabhujp, samram,Shiyam, foxy001, Butterfly, அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி களை தெரிவித்து கொண்டு தொடர்ந்த நல்லாதரவை வேண்டி நிற்கிறேன்!!!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

உங்கள் குருநாதரின் தலைசிறந்த சிஷ்யப்பிள்ளை என நிரூபித்தமைக்கு என் வாழ்த்துக்கள். (கண்டனங்கள் எனப் பொருள் கொள்க.) உங்களைப் பற்றி ஆமை-ஆமை வடை ரேஞ்சுக்கு ஏன் விஜய் அண்ணா ஓட்டினாருன்னு இப்ப புரியுது.

சம்பவம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

__________________

gay-logo.jpg

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

துக்கம் தொண்டையை அடைக்கிறது... அருமையான கதை... உங்கள் மெனக்கெடல் தெரிகிறது... வாழ்த்துக்கள்....

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


அன்பிற்கினியவர்களே!!!

                         அனைவருக்கும் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்

திரு ArvinMackenzie அவர்கள்,

                                              வாழ்த்துகளுக்கு நன்றி, உங்கள் கண்டனம் இலங்கை அரசாங்கத்திற்கு போய் சேரட்டும் ஏன்னா சரண 

அவங்கதான கொன்னானுங்க!!??

 

திரு anbaithedi அவர்கள்,

                                ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வெச்சிகிட்ட........... நன்றிகள் பல

திரு Jo அவர்கள்,

                ஒரு படைப்பாளனாய் எனது எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்து விட்டீர்கள், இவ்வளவு ரசித்து 

படித்தமைக்கு நன்றி தொடர்ந்து நல்லாதரவு தருக

 

 

 

 



-- Edited by rajkutty kathalan on Saturday 3rd of August 2013 06:01:03 PM



-- Edited by rajkutty kathalan on Saturday 3rd of August 2013 06:01:56 PM

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


//வலிகள் விதைக்கும் விதையில்தானே போராளிகள்

முளைக்கிறார்கள். ஏன் அது காதல் வலியாக இருக்ககூடாதா?//

செம்ம........

__________________



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


மாத்திட்டேன் 



-- Edited by rajkutty kathalan on Saturday 3rd of August 2013 06:03:57 PM

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
RE: மச்சக்காரன் -சற்றே பெரிய கதை (இது அந்த மச்சம் இல்லை)
Permalink   
 


///இந்த ஐந்து மாத காலத்தில் சரணுக்கு கார்த்தியை பிடித்ததை விட சரணின் தங்கை ஈஸ்வரிக்குதான் கார்த்தியை மிகவும் பிடித்து விட்டது//.
intha line 'ah padikum pothu oru nimisham nan vera maari yosichiten....

//எப்போது பார்த்தாலும் கார்த்திண்ணா.........!!. கார்த்திண்ணா..........!!//
itha padichathuku aprama than nimmathiya irunthuchu....

//இன்றைய மீனவர்களில் முக்கால்வாசி இளைஞர்கள் டிப்ளமா அல்லது ஐடிஐமுடித்தவர்கள்தான்//
yes.... correct..... unmaithan....

//இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி அருகில் பழம் வெட்ட வைத்திருந்த
கத்தியை எடுத்து தனது உள்ளங்கையில் சரேலென கிழித்தான்.//
enna koduma sir ithu.......

//ஓயாட்ட சிறிலங்கன் ஆண்டுவ போட்டிங் லைசன்ஸ் தியனுவாத?//
really proud of you.... unga ulaippu theriyuthu.... well....

//எங்க ராடார் ல இன்னும் அஞ்சு நாட்டிகல் மைல் தாண்டுனாதான் இலங்கை எல்லை இருக்குனு சொல்லுது நீங்க எங்கள அரெஸ்ட் பண்றது தப்பு.”
என்று கூறி முடிப்பதற்குள்” அருகில் இருந்த சிங்களவன் ஒருவன் “என்னடா அதிகமா பேசுற?
நெருங்கி வந்துட்டிங்கல்ல? அப்புறமென்ன?”//
ipdiyellam koodava nadakuthu... very sad.....

//வலிகள் விதைக்கும் விதையில்தானே போராளிகள்
முளைக்கிறார்கள். ஏன் அது காதல் வலியாக இருக்ககூடாதா?//
last line is touching one.....

romba algana kathai..... super.... but mudivu than romba kashtama iruku..... yethukitu than aaganum....
super raj....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

//வாழ்த்துகளுக்கு நன்றி, உங்கள் கண்டனம் இலங்கை அரசாங்கத்திற்கு போய் சேரட்டும் ஏன்னா சரண அவங்கதான கொன்னானுங்க!!??//
கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு அவர்கள் கண்ணியமானவர்கள் அல்ல.. நஞ்சைக் கக்கும் பாம்பிடம் அப்படி செய்யாதே என கண்டனம் தெரிவிக்க முடியுமா?

நீங்கள் google input tool போல ஒரு தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறேன். எழுத்துப் பிழைகளில் கவனமாக இருக்கவும். சில நேரங்களில் ஒற்றை எழுத்து மாற்றம் கூட ரொம்ப ரொம்ப மோசமாக அர்த்தத்தை மாற்றிவிடுகிறது...



__________________

gay-logo.jpg

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மாற்றி கொள்கிறேன்



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அரசு அலுவலகத்திலோ
தனியார் நிறுவனத்திலோ
நாளடைவில் காணக்கூடும்
உடன்படித்த நண்பர்களை.

சொந்தத்தொழில்
செய்யும் தோழர்களும்
அடிக்கடி தென்படலாம்.

வேலைக்கு செல்லாமல்
பொழுதைக்கழிக்கும் நண்பர்களையும்
வேலைதேடியே ஓய்ந்து
வாழ்வை எதிர்கொள்ளும்
இன்னும்சிலரையும்
பார்க்க வாய்ப்பிருக்கிறது.

வெகுசில நபர்கள்
இறந்துவிட்டதை கேள்விப்பட்டு
இருக்கம்கொள்ளும் நிலை
நெஞ்சுக்கு நேரிடலாம்.

பேருந்துப்பயணத்தில்
எதேச்சையாக சந்திக்கும்
இருவரின் நட்பின்நீட்சி
யாராவதொருவர் எடுக்கும்
பயணச்சீட்டோடும்
பரிமாறிக்கொள்ளும்
கைபேசி எண்ணோடும்
தற்காலிகமாக முடிந்துவிடும்.

வகுப்பறையிலேயே
அதிகம் பழக்கப்படாத
அவனொருவனை மட்டும்
கிட்டத்தட்ட அனைவருமே
மறந்திருப்போம்.

பெயர்மறந்த அவனை
திடீரென்று ஒருநாள்

விவசாயிகளுடன் வீதியிலிறங்கி
விலைநிர்ணயக் கோரிக்கைகளுக்காக
கொடியேந்தி கத்திக்கொண்டிருப்பதை
காணக்கூடும்.

சமூகக்கொடுமைகளை
தட்டிக்கேட்ட குற்றத்திற்காக
காக்கிச்சட்டைகளின் லத்தியில்
அடித்துத் தாக்கப்பட்டு
கைதாவதை பார்க்க நேரிடும்.

உண்ணாவிரதப் பந்தலில்
தண்ணீர்க் கேட்டு போராடி
தனியாளாய் அமர்ந்திருக்கும்
அவலநிலையில் தென்படலாம்.

காரல் மார்க்ஸ் தாடியும்
பாரதியாரின் மீசையும்
சேகுவரா தலைமுடியும்
கைவசமாய் இருக்கும் அவனை
பைத்தியம் படித்தவன்
பிழைக்கத்தெரியாதவன்
படித்த முட்டாள் எனப்பல்வேறு
புனைப்பெயர்களிட்டு
மற்றோருடன் சேர்ந்து
பெற்றோரும் அழைப்பார்கள்.

சமூகமாற்றத்திற்காக போராடியவன்
ஏதாவதொரு தெருமுக்கில்
எவ்வித சலனமுமில்லாமல்
செத்துக்கிடக்கலாம் நோய்தாக்கி.

அல்லது

இனத்தின் மீட்சிக்காக
தனக்குத்தானே எரியூட்டி
எஞ்சிய சாம்பலாக
சாலையில் கிடக்கலாம்.

அல்லது

அநீதி நிகழ்த்தும்
ஆதிக்க துரோகிகளால்
வெட்டி வீழ்த்தப்ட்டு
இரத்த வெள்ளத்தில்
சிதையுண்டு கிடக்கலாம்.

அவனுக்காக அழக்கூட
நாதியில்லாமல்
நல்லோர் நால்வரால்
மயானக்காட்டில் எரியூட்டப்படலாம்.

தன் சிறுவயதுமுதல்
அவன் செய்கைகளால் ஈர்க்கப்பட்ட
இன்னொரு ஆணோ பெண்ணோ
போராளியாய் களமிறங்கி
அறியப்படாத அவன் சாவை
அர்த்தமுள்ளதாக்குவார்கள்.

போராளிகள் சாயலாம்
போராட்டம் ஓயாது.

- கவிதை நேசன்

__________________



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

இதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை நண்பா........

எந்த காரணத்தால் இந்த கவிதையை எனது பக்கத்தில் போட்டிர்கள்

என்று என் அறிவுக்கு தெரியாது; ஆனால் மனதிற்கு ஓரளவு புரிகிறது.

அதனாலோ என்னவோ கடைசி வரியில் என் கண்நீர் சொரிகிறது

 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

so sad

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

நிச்சயம் எதிர்பார்க்காத கலங்க வைக்கிற முடிவு.

சிறப்பான படைப்பை வழங்கியமைக்கு நன்றிகள் பல நண்பா.

அடுத்து அமையும் மத்திய அரசாவது நம் மீனவப் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பார்கள் என நம்புவோம்.

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr.Rajkutty Kathalan,

A story which you have made me cry until my working partners ask wats the problem. Please pa one small and humble request pls dont make any lovers die in other stories.
eventhough its a story but i can see the real life in it.

keep rocking da.

regards

Thiva

__________________


புதியவர்

Status: Offline
Posts: 9
Date:
Permalink   
 

SARAN udambu sari agi enthirichi vanthuruvarunu kadaisi varaikum ethir pathen.. Emathitinga. apuram, Raj anna vera TITLE vachirukalomo?. Mathapadi kadhai kalam super, characters super, narration super, centiment super, "LAST BUT NOT LEAST", love, romance supero super..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Wow you are awesome man! Kadarkarai makkalaiyum avanga kastathaiyum oru azhaga kathaloda searthu solli irukinga romba nallah irunthuchu namma meenava nanbarga padura kastatha ninaikkum manasu kumuruthu ana avangaluku yeantha oru helpum panna mudiyatha kaiyal aagatha thanatha ninachalea keavalama irukku oru kudumbathukkaga innum yeathana uyirgal than poganum. NEERPARAVAI moviela samuthirakani sollura mathiri meenava makkalukum sattamandra thoguthiyum nadalumandra thoguthiyum iruntha avanga kastamum oru naal theerumnu namburean. . . . . Keep rocking frd!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

superb

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard