|
♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்) -2 ♥♥♥
(Preview)
ழாய்னு கொஞ்சம் தன்னை, தன் மனதை பழைய , நிலைக்கு கொண்டு வந்த பிறகு, பேச ஆரம்பித்தான், டேய்! என் செல்லமே..... என் பட்டு.... என் லட்டு....... இது எல்லாமே உன்னால் தான், thank u -டா என்றான், உணர்ச்சிமிகுதியால் ழாய்னு . சரி விடுங்க சாரே, எல்லாம் நல்லதுக்கே, எல்லாத்துக்கும் சந்தோஷ படு...... "...
|
nareshji
|
9
|
193
|
|
|
|
♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥
(Preview)
சீக்கிரம் வா இன்னைக்கு பண்ணியே ஆகணும், ஒரு ஒரு நாளும் தள்ளி போயிட்டே இருக்கு ........ சரி கையை புடிச்சி இழுத்துட்டு போறத கொஞ்சம் நிறுத்து, நானே உன் பின்னால் வரேன்........ யெஹ்!!!!! அங்க போகலாம், அங்க தான் யாரும் வர மாட்டாங்க , நீ உட்காரு..... டேய்!!!!!! பன்னி நீ தானே பண்ண விரும்பினே, உனக்க...
|
nareshji
|
14
|
255
|
|
|
|
♥♥♥ சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥
(Preview)
முன்னுரை: ========== இரு வேறு காதல்கள் அதன் தொடக்கம் ஒரு சங்கமம். ஒரு காதலில் அதிகப்படியான பொசசிவ்னெஸ் எவ்வளவு மாற்றங்களை தருகிறது , அதே பொசசிவ்னெஸ் தங்களின் பசுமையான காதலை எவ்வளவு ஆழத்துக்கு கொண்டு போகிறது என்பதை சொல்லப்போகிறது ஒரு காதல்.. மற்றொரு காதல் வெகு நாளாய் தேடிய தேடலால் கிடைத...
|
nareshji
|
16
|
223
|
|
|
|
காவியக் காதல் பாகம் - 14
(Preview)
வனத்திருவிழா என்பது புறாக்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக இனையை தேர்ந்தெடுக்கும் விழா. ஒரு ஆண்புறா பாடலை பாடும் அதை விரும்பும் பெண்புறாக்கள் எதிர்பாட்டு பாடும். எந்த பெண்புறாவினை பிடித்திருக்கிறதோ. அதனுடன் தான் சேரும். இனப்பெருக்க காலம் முடியும் வரை வேறு பெண்புறாவ...
|
Raj spr
|
13
|
178
|
|
|
|
நாணல்-9
(Preview)
சொல்லுங்கள் மகி சொல்லுங்கள்....... சொல்லுங்கள் மகி சொல்லுங்கள் என்றான் ஜோ. மகி சிரித்துக்கொண்டே ஹோட்டல் ரூமில் இருந்த டிவியை பார்த்தான் , அதில் ஆதித்யா சேனலில் -- "டாடி எனக்கொரு டவுட் ? " ஓடிக்கொண்டு இருந்தது, மகி, ஜோ இருவருமே சிரித்துவிட்டனர். வெகு நேர சிரிப்பிற்கு பிறகு, ச...
|
nareshji
|
10
|
204
|
|
|
|
உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை
(Preview)
வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே… உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது? அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்! ஆ. மேனியழகு பொலிவாகத...
|
anbaithedi
|
6
|
275
|
|
|
|
நாணல்-8
(Preview)
அப்போது வெளியில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அன்புவின் கழுத்தில் இருந்த கையை எடுத்தான் மகி. அன்பு மெதுவாக யாரது வெளியே ? என்றான் , வெளியில் இருந்த வந்த குரல் நான் தான் அசோக் என்று வந்தது. அப்போது அன்பு, சிவா இருவரும் பிறந்த மேனியில் இருந்ததால் வெளியில் வந்து கதவு திறக்க முடியவில்லை, எ...
|
nareshji
|
12
|
206
|
|
|
|
நாணல்-7
(Preview)
அன்று காலை சுமார் 11.30 மணி இருக்கும் , பிரைவேட் நீல நிற பேருந்து கோயம்புத்தூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது. அந்த பேருந்துலிருந்து கையில் டூரிஸ்ட் பேக்குடன் அன்பு இறங்கினான். அன்பு இறங்கியதும், அவன் கண்ணை யாரோ பொத்தி கன்னாமூச்சி ஆட ஆரம்பித்தனர். ஆனால் அதை விரும்பாமல் அன்பு, யாரது சொல்...
|
nareshji
|
8
|
192
|
|
|
|
நாணல்-6
(Preview)
அன்பு ஓடி வந்து அந்த இடத்தில் பார்த்தான்.......... அங்கு மகி கீழே விழுந்து கிடந்தான், இரு சக்கர வாகனம் இடித்து அவன் கீழே விழுந்து கிடந்தான். ஓடி வந்த அன்பு மகியை தூக்கினான், அந்த இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவனை திட்டிக்கொண்டே அடிக்க சென்றான்.... இரு சக்கர காரனோ, யோவ்! என்ன ஏன்யா அடிக்க வர!...
|
nareshji
|
4
|
178
|
|
|
|
காவியக் காதல் பாகம் - 12
(Preview)
நான் உன்னை காதலித்ததது உண்மை. ஆனால் இன்று அதற்காக நான் வருத்தப்படுகிறேன். உன்தன் சந்தோஷமே உயர்வெனக் கருதி, இந்த கோழைப் பெண்னை குமரி அழச் செய்தாய் அல்லவா? நீயா! என்னை காலமெல்லாம் கண்ணீர் சிந்தாமல் காப்பாற் போகிறாய்? உன்னை காதலித்ததை நினைத்து வெட்கப்படுகிறேண், வேதனைப்பட...
|
Raj spr
|
13
|
162
|
|
|
|
காவியக் காதல் பாகம் - 13
(Preview)
ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்கையோ? சுமை தாங்கியே சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா. . . . . . என் தேவனே தூக்கம் கொடு மீண்டும் அந்த வாழ்க்கை கொடு பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்கலை ஆறவிடு ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்ட...
|
Raj spr
|
7
|
145
|
|
|
|
நாணல்-5
(Preview)
மகி , அன்பின் முதுகை பார்த்தார் போல் படுத்திருந்தான், அன்புவை அணைத்த படியே....... எப்போது தான் மகி தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. காலை ஏழு மணி இருக்கும், மகியின் நண்பன், மகியை அடித்து எழுப்பினான், என்னடா இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்குற என்று எழுப்பினான், ஆனால் எழுப்பிய மகியின் நண...
|
nareshji
|
3
|
182
|
|
|
|
நாணல்-2
(Preview)
அன்று இரவு 9 மணி இருக்கும் ஏனோ தானோவென்று சாப்பிட்டுவிட்டு தன் படுக்கை அறைக்கு வந்தான் மகி. புரண்டு புரண்டு படுத்தும் மகிக்கு தூக்கம் வரவே இல்லை.சார்ஜ் போடப்பட்டு இருந்த தன் மொபைலை எடுத்தான். அதில் "ஜோ " என்று பதிவு செய்யபட்டிருந்த நம்பரை எடுத்தான். வெகு நேர யோசனைக்கு பிறகு அந...
|
nareshji
|
2
|
181
|
|
|
|
பொக்கிஷம் 13
(Preview)
தீபக் இனி என்ன செய்வதென்றே தெரியாமல், வாழ்க்கையே வெறுத்தார் போல் நடந்து வந்து கொண்டிருந்தான். காலேஜ் பைக் ஸ்டாண்டில் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான் தீபக். வந்து கொண்டிருந்த தீபக்கை கை நீட்டி மரித்தான் ஜான். ஜானை பார்த்து தீபக் என்ன சொல்லு என்றான், என்னை நீங்கள் போகும...
|
nareshji
|
1
|
169
|
|
|
|
பொக்கிஷம் 12
(Preview)
அன்று தேவாலயத்திற்கு தீபக்கின் அம்மா வந்திருந்தார். அதே நாள் எதேச்சையாக , அதே தேவாலயத்திற்கு ஜானும் வந்திருந்தான். தீபக்கின் அம்மா அப்போது பாதிரியாரிடம் தன் மகனின் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். பாதர் நான் நினைத்தது போலவே என் மகனுக்கு திருமணம் முடித்து , அவன் வாரிசை பார்த்த...
|
nareshji
|
5
|
187
|
|
|
|
பொக்கிஷம் 11
(Preview)
மறுநாள், சந்துரு கல்லூரியின் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு , தீபக் வீட்டில், தீபக் நடந்து கொண்டதையும் , தீபக்கின் அம்மா நடந்து கொண்டதையும் நினைத்து கொண்டிருந்தான். திடிரென்று அவன் பக்கத்தில் யாரோ நிர்ப்பது போல் சந்துருவிற்கு தோன்றியது. சந்துரு திரும்பி பார்த்த போது அவன் பின்னால் தல...
|
nareshji
|
1
|
184
|
|
|
|
பொக்கிஷம் 10
(Preview)
எங்கள் கதைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் , இப்போது உங்களை பற்றி சொல்லுங்கள் மணி, என்றான் சந்துரு.மணி சிரித்துவிட்டு, செழியனை பார்த்தான், மௌனமாய் தலை குனிந்திருந்தான் செழியன் . மணியோ தீபக், சந்துருவை பார்த்து பேச ஆரம்பித்தான். நானும் சென்னை தான் , பெங்களூர் குப்பம் இங்க தான் வொர்க் பண்றேன...
|
nareshji
|
1
|
177
|
|
|
|
பொக்கிஷம்:- 9
(Preview)
செழியனோ ஆவலாய் தான் அமர்ந்திருந்த சீட்டின் நுனியில் வந்து விட்டான். அதுக்கப்புறம் என்ன ஆனது என்று ஆவலாய் கேட்டான்.ஆனால் தீபக்கும் சந்ருவும் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். செழியனுக்கோ ஒன்றும் புரியாமல் முழித்தான், அந்த நேரம் பெங்களூர் குப்பம் ஸ்டாப் வந்தது. சந்த...
|
nareshji
|
2
|
201
|
|
|
|
பொக்கிஷம் :8
(Preview)
(குறிப்பு :- இந்த பொக்கிஷம் கதையில் தீபக்கும் சந்துருவும் இனி சந்திக்கும் ஒருவருடைய மரணம் நிஜ வாழ்கையில் என் நண்பர்கள் சந்தித்தது.) அன்று முதல் தீபக் சந்துருவை பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தான். தீபக்கிற்கு சந்தேகம் நாம் எதற்கு அவனை பற்றி நினைக்கவேண்டும் என்று நினைத்தாலும், தீபக் ச...
|
nareshji
|
4
|
216
|
|
|
|
பொக்கிஷம் 7
(Preview)
தீபக் ஆண்டனி, அவனும் அவன் அம்மா மட்டுமே , அம்மாவின் செல்லம் தீபக், தீபக்கின் செல்லம் அம்மா. தீபக் ஒரு அம்மா பையன் . தீபக் வீட்டில் தீபக்கும் அவன் அம்மாவும் மட்டுமே. தீபக்கின் அம்மாவிற்கு வயது ஆக ஆக சுகர்(sugar ) , பீபி(bp ) எல்லாம் இருந்தது. அதனால் தீபக்கின் அதிக கவனம் தன அன்னையை கவனித்துக் க...
|
nareshji
|
1
|
175
|
|
|
|
பொக்கிஷம் -6
(Preview)
தீபக்கும் சந்துருவும் கட்டிப் பிடித்துக் கொண்டு இருப்பதை பின்னால் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த செழியனோ கோபமாக, கொஞ்சம் சத்தமாகவும் "போதும்!!!!!! போதும்!!!!!!" உங்கள் ரோமன்ஸ உள்ள போய் வேச்சிகிங்க என்றான். "தேன்கூட்டில் இருந்த தேன் போல" தீபக்கின் பிடியில்...
|
nareshji
|
4
|
211
|
|
|
|
பொக்கிஷம் -5
(Preview)
செழியன் ரயிலில் ஏறுவதற்கு ஒரு கால் படியில் எடுத்து வைத்தான், அவன் மொபைல் ஒலித்தது , எடுத்து யார் என்று பார்த்தான். ஜான் தான் போன் செய்திருந்தான். எடுத்து பேசினான் , ஹலோ என்றான் , ஜானோ "என்ன செல்லம்!" ஸ்டேஷன் போய்டியா , ட்ரெயின் ஏறிட்டியா, சாப்டியா , என்று பட படவென்று பேசிக்கொண்ட...
|
nareshji
|
5
|
217
|
|
|
|
பொக்கிஷம் -4
(Preview)
பளார் என்று அறைந்தது செழியன்.அதை வாங்கியது மணி. மணியை அறைந்துவிட்டு செழியன் அழுதான். ராஜ் இதை பார்த்து சற்று நேரம் அமைதியாய் நின்றான். மணியோ இதை சற்றும் எதிர்பார்கவே இல்லை .மணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து ராஜ் பேச ஆரம்பித்தான். செழியனை பார்த்து ராஜ் கேட்டான...
|
nareshji
|
3
|
194
|
|
|
|
பொக்கிஷம் -3 :-
(Preview)
மணி பார்க்கும் போது செழியன் வாந்தி எடுத்து அதன் மேலேயே மயக்கம் அடைந்து கிடந்தான். மணி ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து தெளித்தான் . செழியன் இருமிக்கொண்டே எழுந்தான். மணியோ அவனை தூக்கி கட்டிலில் சாய்த்து உட்கார வைத்து விட்டு செழியன் வாந்தி எடுத்ததை மணியே சுத்தம் செய்தான். செழியனோ இதை பார்த...
|
nareshji
|
5
|
211
|
|
|
|
பொக்கிஷம் -1
(Preview)
பெங்களூரின் அந்த ஆடம்பரமான ஹோட்டலில் 24 நம்பர் ரூமில் இருந்த ஜான் கையிலிருந்து பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் ரிசர்வேஷன் டிக்கட்டை வாங்கிக்கொள்ளவில்லை , பிடிங்கிக்கொண்டு பெங்களுர் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டான் செழியன். செழியனின் மொத்த எண்ணமும் இவனிடம் இருந்து எப்போ...
|
nareshji
|
9
|
282
|
|
|
|
நாணல்- 4
(Preview)
மகி , ஜோவிடம் தன் மனதில் இத்தனை நாட்களாய் புதைந்து கொண்டு இருந்த, தன் மனதை அரித்துக்கொண்டு இருக்கும் , தன் மனதை சந்தோஷத்தில் மிதக்க வைத்த, அதே சமயம் காயப்படுத்திய அவன் கடந்த காலத்தை பற்றி பேச ஆரம்பித்தான் மகி. எங்கள் ஊர் கோயம்புத்தூர் பக்கத்தில் ஒரு சிறிய கிராமம். விவசாய குடும்பம். எங்கள்...
|
nareshji
|
6
|
186
|
|
|
|
காவியக் காதல் பாகம் - 11
(Preview)
தன் மனோதத்துவ சக்தியை பயன் படுத்தி மெல்ல மெல்ல தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். இப்போது ராஜ்ஈஸ்வரை கட்டுப்படுத்த அவரது விழிகளிரண்டுமே போதுமானதாக இருந்தது. நேற்று இரவு ராஜ்ஈஸ்வர் தன் வீட்டில் கேட்ட கள்ளன் குரல் முதல் இந்த நொடி வரை இருந்த நினைவுகளை அவரின் மூளையிலிரு...
|
Raj spr
|
13
|
168
|
|
|
|
பொக்கிஷம் -2
(Preview)
செழியன் ரயில் நிலையம் சென்றடைவதகுள் அவனை பற்றி அவன் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வோம். செழியன் மிடில் கிளாஸ் , 23 வயதே ஆனா இளங்காளை. வசீகரமான முகம், அளவான உயரம், அவன் முன் புறமும் பின் புறமும் வனப்புடனே இருந்தது. செழியனுக்கு தன் உதடு , கண்கள் , உடற்கட்டு, வளைவு நெளிவுடன் கூடிய தன் இடை இவற்றால...
|
nareshji
|
2
|
223
|
|
|
|
அரவான்
(Preview)
தன்னுடைய நடையை விரைவாக்கினான் நந்தகுமார். அவன் பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை;வகுப்புகள் துவங்கவும் இன்னும் இருபது நிமிடமிருந்தது. அவனது நடைவேகத்துக்குக் காரணம் விடலைப் பருவ பையன்களின் கேலி. தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை சில மாதங்களாய்...
|
Sat
|
10
|
340
|
|
|
|
கதையல்ல நிஜம்?!
(Preview)
நேற்று முகநூலில் Srishti Madurai -ன் பக்கத்தில் காணக்கிடைத்த செய்தி இது. ஏற்கனவே அரசல் புரசலாக கேள்விப்பட்டது தான் என்றாலும்.. அலட்சியமாக விட்டுவிடத் தோன்றவில்லை..Gay.net - Gandhi's Secret Gay Love Letters இது பற்றிய மன்ற உறுப்பினர்களின் கருத்தை என்ன?
|
Rotheiss
|
19
|
483
|
|
|