மகி , ஜோவிடம் தன் மனதில் இத்தனை நாட்களாய் புதைந்து கொண்டு இருந்த, தன் மனதை அரித்துக்கொண்டு இருக்கும் , தன் மனதை சந்தோஷத்தில் மிதக்க வைத்த, அதே சமயம் காயப்படுத்திய அவன் கடந்த காலத்தை பற்றி பேச ஆரம்பித்தான் மகி. எங்கள் ஊர் கோயம்புத்தூர் பக்கத்தில் ஒரு சிறிய கிராமம். விவசாய குடும்பம். எங்கள் வீட்டில் இரண்டு பேர்.நானும் என் அக்காவும். எனக்கும் என் அக்காவுக்கும் 10 வயது வித்தியாசம். நான் ஆறாவது படிக்கும் போதே என் அக்காவுக்கு திருமணமாகி , அவள் கணவன் வீட்டுக்கு சென்று விட்டார். எப்போதும் நான் தனிமையிலேயே இருப்பேன்.அப்பாவுக்கு உதவியாக வயல் வேலையும் செய்வேன். அப்படி விறகு வெட்டுவது இது போன்ற சின்ன சின்ன வேலை செய்து என் உடம்பும் கட்டு கோப்பாக,ஜிம் பாடி போலவே இருப்பேன் , நான் எங்க ஊரிலேயே 10வது வரை படித்தேன். அப்போதே நாங்கள் 7 பேர் ஒரு கேங்காக சுற்றுவோம். 11வது, 12வது பக்கத்து ஊரில் படிக்க போனேன். நாங்கள் ஏழு பேரும் ஒரே பள்ளியில் தான் சேர்ந்தோம். ஆனால் நான் மட்டும் தான் 1st குரூப் (maths ), மீதி ஏழு பேரும் 2nd & 3rd குரூப் படித்தனர் .என் பள்ளி வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டு இருந்தது. அப்போது நான் 12th படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது final year exam , எங்கள் ஊர், நண்பர்களுடன் குரூப் study ஒன்றாக 7 பேரும் நண்பனின் வீட்டில் படிப்போம். இரவில் 6பேரும் அங்கேயே தூங்குவர். நான் மட்டும் வீட்டுக்கு வந்து விடுவேன். examum தொடங்கியது . தமிழ் 1& 2 பேப்பர் முடிந்தது . அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை ,அதற்கடுத்த நாள் தான் இங்கிலீஷ் 1 பேப்பர் எக்ஸாம் . மாலை 5 மணிக்கு நான் வழக்கம் போல் படிப்பதற்காக நண்பன் வீட்டுக்கு போனேன். """இன்றைய தினத்தில் இருந்து தான் என் வாழ்க்கை வேறொரு திசையை நோக்கி போக போகிறது என்று அன்று எனக்கு தெரியாது... கொஞ்சம் சொர்கத்தையும், அதிக நரகத்தையும் காட்டும் ஒரு உறவை நான் சந்திக்க போகிறேன் என்று எனக்கு அன்று வரை தெரியாது. ஆம் எனக்காக அங்கு காத்திருந்தது ஒரு உறவு, ஒரு நட்பு, ஒரு காதல், ஒரு விவரிக்க முடியாத சந்தோஷம், யாரும் அனுபவிக்க கூடாத ஒரு வலி, ஏமாற்றாம் எல்லாம் சேர்ந்த ஒரு உருவமாய் ஒருவன்""". நான் உள்ளே நுழைந்ததும் நண்பர்கள் 3 பேர் மட்டும் இருந்தனர். என்னடா மீதி பசங்க எங்கடா என்று கேட்டு கொண்டே உள்ளே போய் அமர்ந்தேன். அப்போது தான் கவனித்தேன் எங்கள் கேங்கில் புதிய வரவாக ஒருவன் வந்திருந்தான். அவனை நான் பார்த்தேன், அவனும் என்னை பார்த்து சிரித்தான், நானும் சிரித்தேன் . அவ்வளவு அழகான முகம் என்னை போலவே இருந்தான், என் உயரம் தான், என்னை போலவே அகன்ற மார்பு, பார்ப்பவரை எளிதாய் கவருவது போல் இருந்தான். அன்று எனக்கே தெரியாது எப்படி அவனை உடனே பிடித்தது என்று இன்று வரை யோசிப்பேன். நண்பன் ஒருவன் எனக்கு அறிமுகபடுத்தி வைத்தான். மகி இவர் பெயர் அன்பரசு, எங்கள் குரூப் தன் history . நானும் ஹாய் அன்பு, என் பெயர் மகேந்திரன், மகி என்றேன்.அதற்கும் அழகாய் சிரித்தான் அன்பு. என் நண்பன் கேட்டான், மகி என்ன படிக்க போகிறாய், 1paper or 2paper என்றான். டேய்! நான் இன்னைக்கு 2paper படிக்க போறேன் என்றேன். ஒஹ்ஹ் ! அப்ப ரொம்ப நல்லதா போச்சி அன்புக்கு இங்கிலிஷ் -2பேப்பர் grammer சொல்லி குடுடா என்றான் நண்பன்.சரி என்று நானும் அன்புவும் தனியாக போய் உட்கார்ந்து படித்துக்கொண்டு இருந்தோம். தனியாக இருந்த நாங்கள் அப்போது பாடத்தோடு சேர்த்து எங்கள் நட்பும் இறுக்கமானது. அன்பு நாம் ஒரே பள்ளியில் படித்தும் இதுவரை பார்த்துக்கொண்டதே இல்லை, ஆனால் இப்போது ரொம்ப நெருக்கம் ஆயிட்டோம் என்றான் மகி. அன்பு சொன்னான் இல்லை மகி, நான் உங்களை பார்த்து இருக்கிறேன் நீங்கள் தான் என்னை பார்த்தது இல்லை போலும் என்றான் அன்பு. இப்படியே நேரம் ஓடியது. இரவு 8 மணி ஆனது வழக்கம் போல் மகி கிளம்பினான். எங்க கேளம்புரிங்க மகி என்றான் அன்பு. இல்ல அன்பு எப்புமே நான் துங்குறதுக்கு வீட்டுக்கு போய்டுவேன் அதான் என்றான் மகி. பிளிஸ் மச்சி எனக்காக இருந்து சொல்லி குடுத்துட்டு போயா என்றான் அன்பு மகியிடம். மகியும் யோசிக்காமல் சரி என்றான். மகியை நண்பர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர், என்னடா இவ்வளவு நாள் நாங்க சொன்னா இருக்க மாட்ட இப்ப மட்டும் இருக்குரனு சொல்ற என்றான் ஒருவன். அதற்கு அன்பு அவர்களிடம், டேய் நானே எப்படியோ அவர இங்க இருக்க சம்மதிக்க வெச்சி இருக்கேன் நீங்க என்னடானா கேடுத்துடுவிங்க போல இருக்கே என்றான் அன்பு. இரவு 11 மணி அந்த நிமிடம் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. பலத்த இடியும் இடித்து கொண்டிருந்தது. அப்போது மகியின் நண்பன் ஒருவன் சொன்னான் டேய் !! நல்ல மழை இடி சீக்கிரம் இப்பவே படுத்துடலாம், அப்புறம் கரண்ட் போய்டபோகுது என்று சொல்லி வாயை மூடுவதற்குள் பவர் கட் ஆனது. அவனை திட்டிக்கொண்டே அனைவரும் உறங்க சென்றனர். படுக்கையில் சுவற்றை ஓட்டினார் போல் மகி படுத்திருந்தான், அவன் பக்கத்தில் அன்பு படுத்திருந்தான். இரண்டு பேருக்கு ஒரு போர்வை என்ற கணக்கில் மகியிடம் இருந்த போர்வைக்குள் மகியும் அன்பும் சென்றனர். ஆரம்பத்தில் படுக்கும் போது முதுகும் முதுகும் பார்த்தார் போலவே இருவரின் திசையும் நேர் எதிர் பார்த்தார் போல் இருந்தது. முதலில் 12 மணி இருக்கும் நல்ல மழை, இடி இதனால் வந்த குளுரில் இருவரின் முதுகும் உரசிக்கொண்டது. இருவரின் முதுகு உரசலில் ஏதோ ஒரு கதகதப்பு இருப்பதை மகி உணர்ந்தான். மகிக்கு இந்த உணர்வு புதுசு ஆனால் , அன்புக்கு இது புதுசு அல்ல, இது சாதாரன சுகமே இதை விட பெரிய பெரிய சுகம் அனைத்தையும் பார்த்தவன் அன்பு. நேரம் போக போக அன்புவால் வெறும் இந்த முதுகு உரசலை மட்டும் ஏற்றுக்கொள்ள அவன் மனம் விரும்பவில்லை. மெதுவாக அன்பு தன் முகத்தை மகியின் முதுகு பக்கம் திருப்பினான். மெதுவாக தன் முகத்தை மகியின் கழுத்துப்பக்கம் எடுத்துபோனான்.அப்போது அவனுக்கு இருந்த காம மூச்சு காற்றையும் சேர்த்து மூச்சு விட்டான். அந்த மூச்சு காற்று இன்னும் மகிக்கு , அவனால் புரிந்து கொள்ள முடியாத ஒரு வித உணர்ச்சியை ஏற்படுத்தியது. மெதுவாக மூச்சி காற்றோடு சேர்த்து , . மகியால் அவன் உணர்சிகளையும், அவன் ஆண் குறியின் வேகத்தையும் எப்படி கட்டு படுத்துவது என்று தெரியவில்லை.லேசாக அன்பு தன் ஒரு கையை மகியின் மேல் போட்டான். மகி என்ன இவன் தூக்கத்தில் போடுகிறானா என்ன என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தான். அப்படியே அன்பு தன் கையை மகியின் கன்னத்தில் வைத்தான். அவனின் அழகான கனமான கைகள் மகியின் கன்னத்தை அழகாய் வருடிக்கொடுத்தது , மகிக்கு ரொம்பவும் பிடித்தது. அன்பு மகியின் கன்னம், நெற்றி காது என்று தடவிக்கொண்டே வந்தான், அப்போது மகி அரை மயக்கத்தில் இருப்பது போல் காம போதையில் அவனையே அறியாமல் அடிமையாகிக்கொண்டு இருந்தான். மேலும் அன்பு மகியின் கன்னம், காது என்று உதட்டையும் தடவ ஆரம்பித்தான். அப்போது உணர்ச்சி மிகுதியில் மகி ஹா ஹா ,,,,,,என்று முணக ஆரம்பித்தான். உடனே மகியின் வாயை பொத்தினான் அன்பு, அன்பு மகியின் காதருகில் சென்று சத்தம் போடதே பசங்களுக்கு தெரிஞ்சிடும் என்றான். மகி தன்னையும் அறியாமல் சரி என்றான், மகி சரி என்று சொன்ன அடுத்த நிமிடமே அன்பு மகியை அவன் பக்கம் திருப்பி கழுத்தில் தன் இதழ் பதித்தான். இதை மகி சற்றும் எதிர் பார்க்கவே இல்லை. அதற்குள் அன்பு புகுந்து விளையாட காத்திருந்தது போல், "கட்டி வைத்திருந்த ஆட்டை , கம்பன் கொல்லையில் அவிழ்த்து விட்டது போல், அன்பு தன் இதழ்களாலே மகியை முழுதும் நுகர்ந்தான். . மெதுவாக அன்பு தன் இதழால் மகியின் இதழை கவ்வினான். அப்போது "டமால்" என்று ஒரு சத்தம். அன்பு பயந்து போனான்........... ஆம் மகியும் தான் பயந்து போனான். மகியின் நண்பன் மகியை எழுப்பினான், மகி எழுந்து ஒன்னும் தெரியாதது போல் என்னடா என்று கேட்டான். நம்ம ஆளு காலை தூக்கி போட்டுட்டே இருக்கான் , அவனை கொஞ்சம் தள்ளி படுக்க வெச்சா தான் சரி படும். இப்ப அவன எழுப்புனா எழுந்திரிக்க மாட்டான், அதனால நீயும் , அன்புவும் அந்த ரூம்ல பொய் படுத்துக்குங்க என்றான், மகி என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான். ஏனெனில் இப்போது நடந்ததே தவறா? சரியா? என்று தெரியாத குழப்பத்தில் இருந்தான் . டேய்.... என்ன முழிக்கிற மகி, அன்புவ எழுப்புட என்றான் மகியின் நண்பன். மகியும் அன்புவை எழுப்பினான், அங்கு நடப்பது எதுவும் தெரியாதது போல் எழுந்து என்ன என்று கேட்டான், இருவரையும் இடம் மாற்றினான்,மகி, அன்பு இருவரும் தனி ரூமில் போய் படுத்தனர். அங்கு சென்ற அன்பு பாதியில் விட்டதை விட்ட இடத்தில் இருந்தே இதழ் முத்தத்தில் இருந்து ஆரம்பித்தான். மகியின் இழழை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் அன்பு. , அவன் மகி மீது ஆடும் காம களியாட்டத்தில் புழுவாய் துடித்தான் மகி. மகியின் ஊனத்தையோ , அல்லது மகியை ஒரு மனிதனாக கூட பார்க்காமல் தன் காம வெறி ஆட்டத்தை ஆடி முடித்தான். . அனைத்தும் முடிந்ததும் அன்பு வந்து படுத்தான் மகியின் பக்கத்தில். அன்பு வானத்தை பார்த்து படுத்திருந்தான்,குப்புற படுத்திருந்த மகியோ எழுந்திரிக்க முடியாமல், மெதுவாக மெல்ல மெல்ல அன்புவின் முகம் பார்த்தவாறு திரும்பினான். தன் கையை பின்னால் இருந்து எடுத்து , அன்புவின் முகத்தருகில் நீட்டினான். ஆம் அந்த கை முழுவதும் ரத்தம், அன்பு அதை பார்த்து மகியின் நெற்றியில் இதழ் பதித்தான். மகியும் அன்பு "I LOVE U " டா என்று தன் இதழை அன்புவின் கன்னத்தில் பதித்தான் மகி.
ஜோ அப்போது என் உடல் மட்டும் தான் "நாணலாய்" எப்படியும் வளைந்து கொடுத்தது , ஆனால் என் மனது நாணலாய் இல்லாமல், காதல் என்னும் வலையில் ஒரு பக்கமாய் சாய்ந்தது. அப்போது என் மனதும் நாணலாய் இருந்திருந்தால்????????????????????என்று கண் கலங்கினான் மகி.
நான் இந்த கதையில் நாணல்-4 part பல மாற்றங்களை செய்துள்ளேன்............. "தமிழன்" கொஞ்சம் காமம் தவிர்க்கவும் என்று சொன்னதால், எனக்கு பிடிக்காமல் தான், இந்த பகுதியில் இருந்த காமம் முழுவதையும் நீக்கி விட்டேன்............ எனக்கு கொஞ்சமும் பிடிக்காமல் செய்த மாறுதல் தான் இது............ மகியின் மனதையும், அன்புவின் செயலையும் புரிந்து கொள்வதற்கே இதை கொஞ்சம் காமமாக எழுதினேன்................ நான் fb யில் எழுதிய மாற்றம் இல்லாத நாணல்-4 part லிங்க் கீழே உள்ளது, விரும்புவோர் அதையும் படியுங்கள்..............
Your search - http:// www.facebook.com/ photo.php? fbid=141940269289076&set=a.105975462885557.15433.100004193112188&type=1&theater - did not match any documents.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
மிக்க நன்றி நண்பா,விதிமுறையில் காமம் தவிர்க்க வேண்டும் என்ற சரத்து உள்ளது...............எனவே தான் அப்படி சொல்லவேண்டியதாயிற்று........,பொருத்தருள வேண்டும்