|
காலம்
(Preview)
எதிர்காலம் இது கண் முன்னிருக்கும் கானல் இறந்த காலம் இது கால் வழி கடந்த நிழல் நிகழ் காலம் இது காலத்தோடு ஒன்றிய பொருள் -ராம்நவ் நன்றி... உனக்காக பிரார்த்திக்கிறேன்...
|
ramnav
|
5
|
2956
|
|
|
|
அருப்புக்கோட்டை டூ
உளுந்தூர்பேட்டை
(Preview)
15062013 காலை இரண்டு மணி இல்லை குளிரின் தொனி காரணம் வெப்பக் கனி அடக்கிய பூமி தண்ணி அளவாய் குளித்து வண்டிக்கு புறப்பட்டோம் கனவாய் தோன்றறதன் தாலாட்டில் துயிலுற்றோம் எழுந்தால் ஏழுமணி ஸ்ரீரங்கம் அடைந்துவிட்டோம் உடல் அனலை புறம்தள்ள திடல் நீரை அகம்தழுவ வடம் போலே திரண்டுவர ஆற்றில் அடி நீரில்ல...
|
ramnav
|
3
|
1850
|
|
|
|
ஓ மனமே...
ஓ மனமே...!
(Preview)
அறிவியல் ஆயிரம் கண்டாலும் அகத்தினுள் மாற்றம் அறியவில்லை சமூகம் தொல்லை செய்தாலும் சந்தர்ப்பங்கள் நாம் அறிவதில்லை கணக்கு போட்டு வாழ்ந்தாலும் கழியும் நிம்மதி குறைவில்லை ஆங்காங்கே அலைகின்ற எண்ணங்களும் அமைதியை குலைக்க மறப்பதில்லை தவிக்கும் மனத்தின் செயல்களும் தருமத்தை துணையாக கொள்வதி...
|
ramnav
|
8
|
2140
|
|
|
|
கண்டேன் ஆங்கில தமிழரை!
(Preview)
கண்டேன் ஆங்கில தமிழரை! கொண்டனர் காதல் கண்டனர் திருமணம் வந்தது எனக்கு அழைப்பிதழ் - நான் நெற்றியில் பட்டை என் கலாச்சார சட்டை தோளிலே வேண்துண்டு - தமிழனாக நான் அலைமோதும் சனக்கூட்டம் மங்கள வாத்தியங்கள் அதிர மான் விழியரும் மழலையரும் கூடி அசைந்தாட -காளைகள் வெள்ளையனின் கறுப்புடையில் காரிய...
|
anbaithedi
|
1
|
2510
|
|
|
|
குளுகுளு குற்றாலமும்
குறுக்கு வலியும்
(Preview)
காலை ஏழு மணி பெய்தது காலைப்பனி பனிக்கிடையே பொழியுது மழைத்தண்ணி நான் குளித்த முக்கிய அருவியில் சிந்திய கொஞ்சம் மலைத்தண்ணி மழை நீர் வழிந்து நிரம்பிய குளமே கொட்டும் தண்ணீர் வளைவை தாண்டுமே குளிக்க தடை வந்து இடையினில் விழுமே நடந்தது பாறையில் மோதி சிதறிய சாரல் அது கண்டு குதிக்க தோன்றிடும் ஊறல்...
|
ramnav
|
3
|
412
|
|
|
|
குறவர் குடிசை நுழைந்தாண்டி
(Preview)
குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி துறவர் வணங்கும் புகழாண்டி - அவன் தோற்றத்தைப் பாடி அடியுங்கடி மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி தீமையி லாத புகழாண்டி - அவன் சீர்த்தியைப் பாடி அடியுங்கடி பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும் பாவிகள் தம...
|
anbaithedi
|
3
|
676
|
|
|
|
எத்த தண்டி
(Preview)
|
anbaithedi
|
2
|
358
|
|
|
|
கதை மற்றும் கவிதைப்போட்டி....
(Preview)
"படைப்புப் பெருவிழா" உங்கள் திறமைக்கு பெருமை சேர்க்கும் படைப்புப்பெருவிழா....உங்கள் எண்ணத்தை வண்ணமாக்கும் எழுத்துத்திருவிழா.... மகிழ்வன் மன்றம் நடத்திடும் பாலின/பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான (LGBT theme) மாபெரும் கதை மற்றும் கவிதை போட்டி..... இந்திய மொழ...
|
msvijay
|
1
|
365
|
|
|
|
மனதில் உறுதி வேண்டும்
(Preview)
மனம் என்பது மாயை அதில் நிலையானவன் மேதை காரியங்களோ நம் செய்கை அதற்கான உறுதியதில் தேவை உலகமே பழித்தது ஹிட்லரை நான் கூசாமல் புகழ்வேன் அவரை தன் கருத்தில் மாறாது நின்றார் கடைசி வரை காலம் கடந்து காதுகளில் கேட்கும் வகையில் ஆக்கிவிட்டார் அவர் பெயரை அமெரிக்கா அலட்சியப் படுத்திய கறுப்பினர் அவர் அம...
|
ramnav
|
2
|
485
|
|
|
|
அம்மாவாய் இருக்க முடியலாம், ஒரு போதும் சும்மாவாய் இருக்க முடியாது.
(Preview)
இன்னும் அந்தப் பழைய நிலாவுடன் என்னை ஒப்பிட்டுப் புகழாதே.. நீ மோகத்தில் திளைக்க மல்லிகைப் பூக்களின் வாசத்தில் என்னை முகராதே.. இன்னும் இன்னும் நீ மூழ்க ஏதுவாய் இருக்கும் நீர் நிலைகளில் என்னை உணராதே.. விரல்களைப் பற்றிக் கொள்வதாய்ப் பிதற்றி நான் அங்கிங்கு நகர விடாமல் செய்யாதே.. ஒரு தேவதை...
|
anbaithedi
|
1
|
319
|
|
|
|
திரிபங்கி
(Preview)
தமிழ் இனி மெல்லச் சாகும்!! என்பவர்களும், அதை நம்புபவர்களும்தான் சாவார்கள்!! தமிழ் சாகுமா!?.... சாவதற்கு அது என்ன அற்பப் பிறவியா!? திரிபங்கி என்பது செய்யுளில் ஒரு அணியிலக்கணத்தைக் குறிப்பது. செய்யுளின் வரிகளில் உள்ள வாக்கியங்களை மூன்றாக பிரித்து நான்கு வரிகளிலும் முதல் வார்த்தைகளை...
|
anbaithedi
|
4
|
256
|
|
|
|
வாழ்வு
(Preview)
யாரும் நமக்கு உறவல்ல உறவுகள் எதுவும் நிலையல்ல காதல் கொள் தவறல்ல தவறானால் அது காதலல்ல அனுபவமின்றி வாழ்க்கையல்ல வாழ்வில் அனுமானம் குறைவல்ல மகிழ்ச்சியின்றி இன்பமல்ல இன்பம் பிறர் இடையூறானால் நல்லதல்ல வாழ்வை புரிந்து நடந்து கொள் வாழ்வை புணர்ந்து கடந்து வெல் -ராம்நவ் நன்றி... உனக்காக பிரார...
|
ramnav
|
3
|
257
|
|
|
|
இனிமேல் செருப்பை கேவலமாக பேசாதீர்கள்
(Preview)
கல்லுமுறுத்தாது காலினின் முட்டைக் காது எல்லை மார்த்தாண்டன் சேடேறாது - தொல்லைவரும் மாலை யிருளில் வழி நடக்கக் கூசாது காலிற் செருப்பிருந்தக் கால்!! பொருள்: ஒருவனது காலில் செருப்பு இருந்தால், நடக்கும்போது கல் குத்தாது; காலில் முள் தைக்காது; சூரியனது வெப்பத்தை காலுக்கேற்றாது; பலதுன்பம்...
|
anbaithedi
|
2
|
278
|
|
|
|
கற்றோரிடம் விளையாடாதே!!
(Preview)
தமிழில் நல்ல பயிற்சி இல்லாமல் நூல்களுள் அங்கங்கே ஐயத்திற்கிடமான சில செய்யுட்களை மட்டும் மனப்பாடம் செய்துகொண்டு, படித்த பண்டிதர்கள் யாரையேனும் கண்டால் அந்தப் பாடல்களைச் சொல்லி பொருள் கேட்பது சிலருடைய வழக்கம்!! இது எல்லா அறிஞர்களுக்கும் தெரிந்திருத்தல் கூடும்!! அவ்வித குணமுள்ள ஒருவ...
|
anbaithedi
|
2
|
394
|
|
|
|
வீழ்ந்து கிடப்பதே கேவலம்
(Preview)
வீழ்ந்து கிடப்பது குழந்தையில் நடக்கையில் கால்தடுக்கையில் கீழ் விழுந்தேன் அழுதேன் கண் நீர் விழுதே வீழ்ந்தே கிடந்தால் என் கால் பழுதே பள்ளியில் படிக்கையில் பிழை சில பிறக்கையில் அடி வாங்கினேன் அழுதேன் தழும்புகள் தங்குதே வீழ்ந்தே கிடந்தால் அறியாமை பொங்குதே கல்லூரியில் கழிவறையில் மூத்தவர...
|
ramnav
|
5
|
260
|
|
|
|
காதலை சில சமயம் கால்களும் தீர்மானிக்கின்றன...
(Preview)
எட்டடிக்குள் நோகும் என் மென்பாதங்கள்... தூரம் ஒரு பொருட்டல்ல - என்னோடு நடப்பது நீயென்றால்... உரையவைக்கும் பனித்துளியை என் கால்கள் பொறுக்காது... பனிப்பாறையும் ஒரு பொருட்டல்ல - அதன் முடிவிலிருப்பது நீயென்றால்.. எரிதனலை தாங்காது என் பாதங்கள்... எரிமலையும் ஒரு பொருட்டல்ல - அதன் முடிவில...
|
Manikandan
|
5
|
268
|
|
|
|
நமக்குப் பொருத்தமான திரைப் பாடல்கள்
(Preview)
தமிழ் திரைப்படங்களில் நிறையப் பாடல்கள் இருக்கின்றன........அவற்றுள் நமக்கு(கே காதலர்களுக்கு) பொருந்தும் வகையில் உள்ள பாடல்களை இங்கு பதியுங்கள் நண்பர்களே
|
anbaithedi
|
7
|
625
|
|
|
|
வீழ்வது கேவலம் அல்ல
(Preview)
வீழ்வது அன்னையிடம் வீழ்ந்தால் அரவணைப்பு தந்தையிடம் வீழ்ந்தால் பொறுப்பு கற்றவரிடம் வீழ்ந்தால் கல்வி உற்றவரிடம் வீழ்ந்தால் கலவி கடவுளிடம் வீழ்ந்தால் தரிசனம் கருணையிடம் வீழ்ந்தால் கரிசனம் நட்பில் வீழ்ந்தால் அனுகூலம் கற்பில் வீழ்ந்தால் அவமானம் காதலில் வீழ்ந்தால் இழப்பு இது போன்ற வீழ்...
|
ramnav
|
8
|
269
|
|
|
|
ஏன் இன்னும் இடைவெளி..?
(Preview)
சுற்றிலும் புள்வெளி..! காற்றிலே பனித்துளி..! பகல் போல் பரவிடும் நிலவொளி..! பறந்து விரிந்த விண்வெளி..! இரசிக்க மட்டும் மனமில்லை..! நீ இல்ல இவ்வேளை..! என் அன்பே..! ஏன் இன்னும் இடைவெளி..?
|
Butterfly
|
16
|
389
|
|
|
|
Siru Pirivu
(Preview)
Un mownam eludhum vaarthaigal... Kaattril kalandha Kavidhaigal... En manadhu ariyum adhan varigal... Varigalalla avai.. Valigal..
|
Neerkumili
|
6
|
192
|
|
|
|
சிறை
(Preview)
நெல்லுக்குள் அரிசி சிறை இருக்கும் அரிசிக்குள் நெல் சிறையிருக்காது..! மலருக்குள் மது சிறையிருக்கும் மதுவுக்குள் மலர் சிறையிருக்காது..! சிப்பிக்குள் முத்து சிறையிருக்கும் முத்துக்குள் சிப்பி சிறையிருக்காது..! நம்மால் மட்டும் எப்படி முடிந்தது அன்பே..! உனக்குள் நானும் எனக்குள் நீய...
|
Manikandan
|
18
|
317
|
|
|
|
பூ
(Preview)
நூறாண்டு வாழும் மனிதன் அழுது கொண்டே பிறக்கிறான் சிலநாள் வாழும் நான்(பூ) சிரித்துக் கொண்டே மலர்கிறேன் -வைரமுத்து நன்றி... உனக்காக பிரார்த்திக்கிறேன்...
|
ramnav
|
4
|
238
|
|
|
|
Nam Kaadhal
(Preview)
Azhagaai thoandriya kaagidha poo... Nam Kaadhal.
|
Neerkumili
|
3
|
205
|
|
|
|
உங்கள் விஜயின் கவிதைகள்....
(Preview)
தலைப்பை பார்த்துட்டு உள்ள வந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி..... இவ்வளவு நாள் இந்த கவிதை பகுதிக்கே வராதவனுக்கு, கவிதை எழுத வரும்னு சொன்னதும் உடனே நம்பிட்டிங்க..... ஆனால், உங்க நம்பிக்கைக்காக நான் விபரீத முயற்சியல்லாம் செய்ய போறதில்ல.... அப்புறம் எதுக்கு இங்க வந்தேன்னு கேட்குறீங்க...
|
msvijay
|
5
|
288
|
|
|
|
நேனோ
(Preview)
பெரும் குப்பைத் தொட்டி தேடிக் கொண்டு அலையுது... புவியை பழைய காகிதமாய் கசக்கி எறிய துணியுது... நேனோ இது இலத்தின் வேரடிச் சொல்.. நுண்மம் இது தமிழின் அர்த்தச் சொல்... உணவு எனும் பொருள் கெடலாம் மாத்திரை எனும் வடிவம் பெறலாம் விவசாயம் முடிவெனக் கொள்ளலாம்... ஓர் தடுப்பூசி வழி பல்வினைநோய்கள் அழ...
|
ramnav
|
3
|
343
|
|
|
|
Kuliyal arai
(Preview)
Enai thazhuvi neengi sellum neerthuli nee.. Karaindhoadum soappu nuraigal nam kaadhal poludhugal.. Nee vandhu pona thadayam innum eeramaai.. Meendum kunindhu unnai alla ninaikkayil.. Vattri pona kudamaai un kaadhal..
|
Neerkumili
|
6
|
208
|
|
|
|
Mudiyavillai
(Preview)
Isaiyum, Mazhaiyum, Kaaichalum, Thummalum kooda unnai gnyaabaga paduthinaal... Sol.. Unnai eppadi marappadhu?
|
Neerkumili
|
3
|
215
|
|
|
|
Pizhai
(Preview)
Azhithu azhithu eludhugiraen.. Un peyarai, en vaazhkkai palagaiyil.. Immuraiyaavadhu pizhai indri varuma? Pizhaiyil pirandha vaazhkkai ketkiradhu..
|
Neerkumili
|
3
|
189
|
|
|
|
Avargalil oruvan
(Preview)
Unnai pol yaarumae illai ena enniyirundhen.. Indru.. Ellorayum pola thaan neeyum ena uraithuvittai.. -- Edited by Neerkumili on Sunday 28th of April 2013 12:01:47 AM
|
Neerkumili
|
10
|
215
|
|
|
|
Mulumai
(Preview)
Vaazhvin mulumai thaedum saadhukkalidam solluvaen... Naan mulumai pettra ragasiyam.. Un Muttham.
|
Neerkumili
|
5
|
193
|
|
|