Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் மனம் உனக்காக - 8


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
என் மனம் உனக்காக - 8
Permalink   
 


ள்ளி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான சுற்றுலா.   
 
ஊட்டியில் பகல் முழுவதும் சுற்றி முடித்துவிட்டு கோவையை நோக்கி கீழிறங்கிக்கொண்டிருந்தது அந்த சுற்றுலாப் பேருந்து.  கோவையில் இருந்த மற்றொரு பள்ளியில் அவர்கள் அனைவரும் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
பள்ளியின் மிக நீண்ட வராந்தாவில் அனைவரும் தத்தம் படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டிருந்தனர்.  அரவிந்தனின் அருகில் அவனுக்கு முன்பாகப் படுத்திருந்தான் செல்வம்.  சற்றே பெண்மை கலந்த அவனுக்கு அரவிந்தனைப் பிடித்திருந்தது.  ரொம்பப் பிடித்திருந்தது. இருவரும் ஒரே வகுப்பு.  வகுப்பில் அவனது ஆதர்ச நாயகனே அரவிந்த் தான்.   அவனுக்கு அருகாமையில் இப்போது படுக்க நேர்ந்தது செல்வத்துக்கு விவரிக்க முடியாத கிளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  
 
இரவு நேரம் பன்னிரண்டை நெருங்கி கொண்டிருந்தது.  அதுவரை ஜாலியாக சிரிப்பும், வேடிக்கையும், கும்மாளமுமாக இருந்துகொண்டிருந்த மாணவர் பட்டாளத்தை பேச்சுக்குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தன.  சற்று நேரத்தில் அனைவரும் உறங்கத் தொடங்கிவிட்டனர்.  அரவிந்தின் அருகில் படுத்திருந்த செல்வத்துக்கு உறக்கம் வரவில்லை.  மெதுவாக தனது உடலை அரவிந்தனுக்கு அருகில் நகர்த்திக்கொள்ள ஆரம்பித்தான்.  இடது புறமாக ஒருக்களித்துப் படுத்திருந்த அரவிந்தனின் மார்பின் பக்கமாக நெருங்கி தனது முதுகை அவன் மார்பின் மீது படரவிட்டு உரசி மீண்டான் செல்வம்.
 
அரவிந்தனின் புலன்கள் விழித்துக்கொண்டன.  சட்டென்று தனது போர்வையை இருவருக்குமாகச் சேர்த்துப் போர்த்திக்கொண்ட அரவிந்த் செல்வத்தின் இடையைச் சுற்றி அனைத்திருந்த தனது கரத்தால் அவனை அப்படியே தனது மார்போடு சேர்த்து அழுத்திக்கொண்டான்.  
 
***
இயல்பாகவே ஆண்களின் மீது அரவிந்தனுக்கு இருந்துவந்த நாட்டம் இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அவனை ஆண்சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவனாகவே மாற்றிவிட்டது.
 
வெங்கடேஷ் மாமா ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து புனேவுக்கு போகும் வரை அவனது இளமை வேகத்துக்கு சரிக்குச் சரியாக ஈடு கொடுத்தான் அரவிந்த்.  அதே நேரம் அவனுடைய  ஆண்மைத் தன்மைக்கும் ஆளுமைத் திறமைக்கும் சரியான ஜோடியாக செல்வம் அமைந்து விட்டான்.
 
ஜிம்மைப் பொறுத்தவரை -  விஜய் எப்போதெல்லாம் தனியாக இருக்கிறானோ அப்போதெல்லாம் அரவிந்தனை வரவழைத்துக் கொண்டான்.  மதன் ஒருபடி மேலே போய்விட்டான்.  சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரங்களின் அரவிந்தனை வரவழைத்து தனது காமப் பசிக்கு இரை தேடிக்கொண்டான்.
 
இவற்றாலெல்லாம் ஆண்கள் மீது அரவிந்தனுக்கு இருந்த நாட்டம், ஆண்கள் மீது மட்டுமே என்ற அளவுக்கு அவன் அறியாமலே அவன் மனதை மாற்றிக்கொண்டிருந்தது.
 
திரைப்படங்களை பார்க்கும் போதுகூட  கட்டுடல்  காட்டும் கதாநாயகர்களும் , வாட்டசாட்டமான வில்லன்களும் தான் அவனது கண்ணுக்கு விருந்தாக அமைந்தார்கள். தப்பித்தவறிக்கூட ஒரு ஹன்சிகாவோ, தமன்னாவோ,  கீர்த்திசுரேஷோ அவனைக் கொஞ்சம் கூட ஈர்க்கவே இல்லை.
 
இத்தனைக்கும் அவன் படித்தன்னவோ இரு ட்டுடல்பாலாரும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் தான்.  அவனுடைய அழகான, அம்சமான, வசீகரமான, கட்டான உடல் உடன் படிக்கும் மாணவியரைக் கூட ஈர்த்ததுண்டு. அவர்களை எல்லாம் நாசூக்காக விலக்கிக் கொண்டவன், சகமானவர்களில் சிலரின் மீது மயக்கம் கொண்டவன், அவனிடம் தங்களை இழக்க விரும்பிய  ஒரு சிலருக்கு செமயான ஆண்மகனாக மாறி அவர்களை பிரித்து மேய்ந்து செமையாக அனுபவித்தான்.
 
*****
வெங்கடேஷ் ஒரு மாத விடுமுறையில் வந்திருந்தான்.  ராணுவ வீரனுக்கே உரித்தான கம்பீரமும் கட்டுக்கோப்பும் அவனது வசீகரிக்கும் திறனை இன்னும் அதிகமாக்கி இருந்தது.
 
அந்த முறை வெங்கடேஷ் வந்த போது இருவரும் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
 
ஏனோ..  திடீரென்று ஒரு சந்தேகம்...  வெங்கடேஷ் மாமா வேணும்னு என்னை அவாய்ட் பண்ணுறாரோ என்று தோன்றியது அரவிந்தனுக்கு.
 
எப்போதும் போல ஊருக்கு வந்ததுமே வெங்கடேஷ் அரவிந்தனின் வீட்டுக்கு வரத்தான் செய்தான்.  ஆனால் தனிமையில் அரவிந்தனைச் சந்திப்பதில் ஏனோ அவன் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.
 
அனைவரோடும் வழக்கம் போல சகஜமாகப் பேசிச் சிரித்தாலும் ஏதோ ஒரு சிறு மாற்றம் அவனது நடவடிக்கையில் அரவிந்தனுக்கு தென்பட்டது.
 
அவனைத் தனியாகச் சந்திக்கும் துடிப்போடு காத்திருந்த அரவிந்த் வெங்கடேஷ் இருக்கும்போதே மாடியில் இருக்கும் தனது தனி அறைக்கு வந்துவிட்டான்.
 
"எப்படியும் மாமா என் கிட்டே சொல்லிக்காம போகமாட்டார். வரட்டும் வரட்டும். அப்போ வச்சுக்குறேன்." என்று கருவிக்கொண்டான் அவன்.
 
அவன் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.
 
வெங்கடேஷ் அரவிந்தனைப் பார்க்க அறைக்கே வந்துவிட்டான்.
 
"என்னடா?  கீழே பேசிட்டு இருந்தவன் சட்டுன்னு தலை வலிக்குதுன்னு வந்துட்டே? நெஜமாவே உடம்பு சரி இல்லையா" - உண்மையான கரிசனத்துடன் கேட்டான் வெங்கடேஷ்.
 
"உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு மாமா.  உங்களை மேலே வரவழைக்கத்தான் இங்கே வந்திட்டேன். எவ்வளவு நாளாச்சு மாமா உங்க ஒடம்ப கட்டிப் புடிச்சு..." - என்று தாபத்துடன் வெங்கடேஷை நெருங்கி அவன் தோள்மீது கைவைத்தான் அரவிந்த்.
 
சட்டென்று அவன் கையை விலக்கி ஓரடி பின்வாங்கி நகர்ந்தவண்ணம்,"டேய். அரவிந்த்.. வேணாம்டா. இனிமே இதெல்லாம் வேணாம்." என்றான் வெங்கடேஷ்.
 
"ஏன் மாமா?'  - புரியாமல் கேட்டான் அரவிந்த்.
 
"இப்போ தான் கீழே விஷயத்தைச் சொன்னேன்.  நீதான் மேலே வந்துட்டியே. அதனாலே உனக்கு தெரிஞ்சிருக்க முடியாது. உனக்கு ஒரு மாமி வரப்போறாங்கடா." என்றான் வெங்கடேஷ் வெட்கச் சிரிப்போடு.
 
"என்ன மாமா சொல்லுறீங்க?"  நம்ப முடியாமல் கேட்டபோதே ஏதோ ஒன்றை தான் இழப்பது போல உணர்ந்தான் அரவிந்த்.
 
"அது வந்து...  புனேவில் பாங்க்கிலே ஒர்க் பண்ணுறாடா.  ரெண்டு பேரும் சந்திச்சுப் பழக்கம் ஆயிருச்சு.  இங்கே வீட்டுலே வந்து சொன்னேன்.  அதிர்ஷ்டவசமா அவங்களும் நம்ம ஆளுங்க தான் என்கிறதாலே எல்லாருமே சம்மதிச்சிட்டாங்க.  வர வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம்." உற்சாகமாகப் பேசிக்கொண்டே போன வெங்கடேஷ் சட்டென்று சீரியஸாகி, "அதான் சொன்னேன்.  இப்போ வரைக்கும் எப்படியோ? இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணவேண்டாம்.  நடந்ததை எல்லாம் ஒரு கெட்டகனவா நெனைச்சு மறந்துட்டு என்ன?' என்றான்.
 
அதிர்ந்து போனான் அரவிந்த்.
 
"மாமா.  என்ன பேசுறீங்க?  அப்படீன்னா இவ்வளவு நாளா என் கூட இருந்ததெல்லாம் ஜஸ்ட் டைம் பாஸுக்குத்தானா?"  தொண்டை அடைக்கக் கேட்டான் அரவிந்த்.
 
"என்னடா நீ?  இதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டியா?  நானுன்னு இல்லே.. வேற யாரா இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ணுறது அவங்க வாலிப உணர்ச்சிக்கு ஒரு வடிகால். அவ்வளவுதான்.  சிலபேரு கைஅடிச்சுக்குவாங்க. சிலபேரு தப்பான பொண்ணுங்க கிட்டே போவாங்க.  சிலபேரு நாம ரெண்டு பேரும் இருந்த மாதிரி இருப்பானுங்க.  கல்யாணத்துக்கு முன்னாலே கொஞ்சம் இப்படி அப்படி இருக்குறதெல்லாம் சகஜம் தான். ஆனால் இதுக்கெல்லாம் ஒரு அளவுக்கு மேல இம்பார்ட்டன்ஸ் கொடுக்கக்கூடாது.  புரியுதா?" என்று கேட்டுவிட்டு அங்கிருந்து நகர ஆரம்பித்த வெங்கடேஷ்,  ஏதோ நினைத்துக் கொண்டவனாக, " ஹேய். வேற யாரு கூடவாச்சும் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கியா என்ன?  அப்படி ஏதாச்சும் இருந்தா அதை எல்லாம் இத்தோட விட்டுடு.  அதெல்லாம் ரொம்பத் THAPPU." - என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தான் வெங்கடேஷ்.
 
அரவிந்தனுக்கு ரத்தம் கொதிநிலைக்குப் போனது.
 
(தொடரும்..)




__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard