excellent pa. very nice going, more over the Kural you have put very nice. i have admired this episode word by word. here is the touching lines for me:-
- கங்கையே கொல்லைபுறத்தில் ஓடினாலும் கை நிறையதான் அள்ளிக் குடிக்க முடியும் .... நான் என்றாவது ஒரு நாள் உங்கள் பணத்தின் நிழலில் ஓய்வெடுத்து இருப்பேனா?"
- பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று நீ படித்த தமிழில் இல்லையா?"
"நீங்கள்தான் சொல்லிக் கொடுத்தீர்கள் தமிழை ...உங்களுக்கு தெரியாதா? காதற்ற ஊசியும் வாராதுகாண் கடை வழிக்கே என்று "..
-இன்பத்துப்பாலில் இருவரைத் தவிர வேறு எவருக்கும் துன்பம் இல்லை .....
ஆனால் பொருள் கொண்டவனால்தான் துன்பங்கள் நிறைய மற்றவருக்கு ...அவனுக்குத்தான் தேவை அதிக குறள்கள் ..."
-அப்பன் அரக்கனாக இருந்தாலும்
பிள்ளை ஞானியாகத்தான் இருந்தான் பிரகலாதன் கதையில்...
சூப்பர் ....நம் புராண கதைகளை சரியான இடத்தில் சொல்வதன்மூலம் சக்தியின் தமிழறிவை சொன்னது வித்தியாசமாக இருக்கு...துன்பஇருளில் சக்தி நிற்க ....
மகிழ்ச்சி வெளிச்சத்தில் தயா.....nice...இரண்டையும் உணர வைக்கின்றன.... பொருள் கொண்டவனால்தான் துன்பங்கள் நிறைய மற்றவருக்கு ...அவனுக்குத்தான் தேவை அதிக குறள்கள் ..."
என்று பொருட்பால் பற்றிய விளக்கம் நல்லாருக்கு ....keep it up ....waiting for the next....
மற்ற பகுதிகளைவிட, இந்த பகுதி என்னை அதிகமாவே கவர்ந்திருக்கு....
குறிப்பாக, ///"அப்பா , விதிவிலக்கு இல்லாத விஷயம் இல்லை உலகில்//// வரிகள் ரொம்ப அழகா இருக்கு....
காதலை காட்டிலும் அரசியல் பற்றி ரொம்ப அழகா சொல்றீங்க.... விரைவில் அரசியலுக்கான அடிக்கோடு இதுவா? என்று தெரியவில்லை.....
தொடருங்கள்....