நகரத்தில் எல்லா சாலைகளும் ரோமிற்கு செல்வது போல், உடலில் எல்லா நரம்புகளிளும் பாயும் ரத்தம் ஒரே இடத்திற்கு பெருகி குவிந்தது. அணையில் நீர் மட்டம் கட கடவென்று உயர்ந்து கொண்டே போனது. நண்பன் வீட்டு நாய்க்குட்டியை தட்டி பழக்கப்படுத்தி வைத்தால் அடுத்த முறை செல்லும் போது வாலாட்டும். அவனும் அதைத்தான் செய்து கொண்டு இருந்தான். அவன் தன் அடையாள அறிவிப்பை உடலின் ஒவ்வொரு நரம்பு வழியாக அனுப்பி எல்லா செல்லுக்குள்ளும் பதிந்து கொண்டிருந்தான். வெள்ளை வீரர்கள் கொட்டடியில் இருந்து புறப்பட்டு விட்டனர். அவை அவனை விரட்டி கொண்டே முன்னேறி வரவும் அவன் பின்னோக்கி நகர்ந்தான். இறுதி எல்லை வரை வந்து விட்டு அவன் போக்கு காட்டி விட்டு மீண்டும் அவர்களை துரத்தினான். கபடி சூடு பிடித்தது. நேரம் ஓடி கொண்டே இருக்க நிறைய வீரர்கள் பெருகி எல்லை வரை அடைத்து கொண்டு இருந்தனர். அவனால் இனியும் பின்னோக்கி அவர்களை துரத்த இயலவில்லை. நெஞ்சை நிமிர்த்தி கொண்டு எல்லைக்கோட்டிற்கு வந்து பாய தயாராக இருந்தனர்.
நான் என்னை மறந்தேன். திறந்திருந்த கண்களில் எதுவும் தெரியவில்லை. நான் என் வசம் இல்லை. இது போல் ஓர் தருணம் எனக்கு வாய்த்ததில்லை. முழு மனசும் ஆராதிக்கிற ஓர் இன்பம் இது போல் ஏற்பட்டதில்லை. மெல்ல அவனிடம் சரணடைந்து கொண்டிருந்தேன். என் உடல் இனி என் கட்டுப்பாட்டில் இருக்க போவதில்லை. எந்த நொடியில் நிகழ்ந்தது என கணிக்க முடியுமா, என்ன? என் மனமே, இனி நீயாவது எனக்கு பணிவாயா? கடவுளே, நான் தேடும் ஒருவனை நீ அனுப்பி விட்டாயா? இவன் துணையோடு தான் இனி என் இரவுகளை கடப்பேனா? இது தான் பரமமா? இது தான் பேரின்பமா? இது தான் உன்னதமா?
கொட்டடியில் மீதி இருந்த வீரர்கள் போர் முடிந்த பிறகும் சலம்பி கொண்டிருந்தனர். இன்னமும் துடிப்புடன் அடங்காமல் உடனே இன்னொரு போரை துவங்க ஆயத்தமானார்கள். அவர்கள் அறிந்திருக்கவில்லை, அன்றைய தினம் போர் நிறுத்த முழக்கம் தெரிவிக்கப்பட்டதை!.
இருவரும் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறி நடந்தோம். பசி வயிற்றை கிள்ளியது. இரவு உணவு சாப்பிட அழைத்தான். மறுத்து விட்டு ரயில் நிலையம். அருகே வந்து டீ குடித்து விட்டு தம் அடித்தோம். அவன் அறியாமல் அவனை பார்த்தேன். மிக மெதுவாக என் மனதிற்குள் நுழைந்து கொண்டிருந்தான். அவனுடைய ஆளுமை என்னை அசரடித்தது. அவனை சந்தித்து உரையாடியதில் இருந்து, எனக்கு பணிந்ததில் இருந்து அவன் ஆளுமை அவன் அணுகுமுறை இரண்டையுமே முற்றிலும் புதிதாய் உணர்ந்தேன். ஆளுமை என்பது அதிகாரத்தில் இல்லை. ஆளுமை என்பது தோற்றத்தில் இல்லை. அது உடல் மொழியிலும் இல்லை. பிறரை மதித்தலில் தான் உள்ளது. பிறர் யாராக இருந்தாலும் எவ்வாறாக இருந்தாலும் ஏற்றுகொள்வதில் தான் உள்ளது. எந்த முகமனும் இன்றி, போலிகளை மறைக்காமல், பொய் திரையும் அணிந்து கொள்ளாமல், உள்ளது உள்ளவாறே வெளிப்படுத்த ஒரு ஆண்மை வேண்டும். நான் இது தான், நான் இவ்வாறு தான், என்னிடம் பொய் இல்லை என்பதாக இருந்தது அவனது குரல். அது தான் அவன் ஆளுமை. உள்ளே ஒரு குரலும் வெளியே வேறு குரலிலும் அவன் பேசவில்லை. கட்டிடத்திற்குள் செல்வதற்கு முன்னும் சென்ற வந்த பிறகும் அவனிடத்தில் மாற்றம் இல்லை. நான் அவனை ரசிக்கிறேன் என்பதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.
"என்னோடபோன்நம்பர்வேண்டாமா?." என்றுகேட்டான், அதில்மீண்டும்சந்திப்பதுகுறித்துஎதுவும்சொல்லவில்லையேஎன்றகேள்விஇருந்தது. இது நட்போ இல்லை இது எதுவோ? எதுவாக இருந்தாலும் இனி தொடராதா? என்று அவன் கண்கள் கேட்டது.
இன்னும் சிறிது நேரம் அவனோடு இருந்தால் என்னை வசீகரித்து என் மனம் முழுதும் ஆக்ரமித்து விடுவான்.
"நான் உன்னுடைய மொபைல் நம்பர் கேட்கவில்லை. உனக்கு தோன்றினால், என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றினால் என் நம்பர் தேவைப்படும் இல்லையா? இதற்காக மட்டும் இல்லை, என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னை கூப்பிடு !" என்றான்.
அவன் மொபைல் போன் எண்ணை என் மொபைலில் பதிந்து கொண்டேன். மாறாக நான் மிஸ்டு கால் கொடுத்து என் எண்ணை அவனுக்கு தெரியப்படுத்தவில்லை.
Arumeiyana Story pa athilum yinthe Vari yennai migavum kavarnthathu-எனக்கு பணிந்ததில் இருந்து அவன் ஆளுமை அவன் அணுகுமுறை இரண்டையுமே முற்றிலும் புதிதாய் உணர்ந்தேன். ஆளுமை என்பது அதிகாரத்தில் இல்லை. ஆளுமை என்பது தோற்றத்தில் இல்லை. அது உடல் மொழியிலும் இல்லை. பிறரை மதித்தலில் தான் உள்ளது. பிறர் யாராக இருந்தாலும் எவ்வாறாக இருந்தாலும் ஏற்றுகொள்வதில் தான் உள்ளது. எந்த முகமனும் இன்றி, போலிகளை மறைக்காமல், பொய் திரையும் அணிந்து கொள்ளாமல், உள்ளது உள்ளவாறே வெளிப்படுத்த ஒரு ஆண்மை வேண்டும். நான் இது தான், நான் இவ்வாறு தான், என்னிடம் பொய் இல்லை என்பதாக இருந்தது அவனது குரல். அது தான் அவன் ஆளுமை. உள்ளே ஒரு குரலும் வெளியே வேறு குரலிலும் அவன் பேசவில்லை. கட்டிடத்திற்குள் செல்வதற்கு முன்னும் சென்ற வந்த பிறகும் அவனிடத்தில் மாற்றம் இல்லை. நான் அவனை ரசிக்கிறேன் என்பதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்
//என் மனமே, இனி நீயாவது எனக்கு பணிவாயா? கடவுளே, நான் தேடும் ஒருவனை நீ அனுப்பி விட்டாயா? இவன் துணையோடு தான் இனி என் இரவுகளை கடப்பேனா? இது தான் பரமமா? இது தான் பேரின்பமா? இது தான் உன்னதமா?// thats called love..! wonderfull narration..!