Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குயில் பாட்டு


புதியவர்

Status: Offline
Posts: 16
Date:
குயில் பாட்டு
Permalink   
 


 

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ....  
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே .... 
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்
 
அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓ ஓ .... 
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓ ஓ ....  
மன்னவனும் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் ஆனதின்று சோக கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே .... வாசல் தேடுதே ....  
 
குயில் பாட்டு ஓ வந்ததேன்ன இளமானே....  
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே....  
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்


__________________

Thanks For Visit

By

**** Vino ****



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பார் ரா

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard