Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அழகு நிரந்தரமில்லை


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
அழகு நிரந்தரமில்லை
Permalink   
 


உசிர் பிரிஞ்ச அடுத்தநாளே கொசுக்கள் முட்டை வைக்குது 
மூன்றாம் நாளில் பூஞ்ச புடிச்சு ரத்தமெல்லாம் கருக்குது 
நகமெல்லாம் கழண்டுபோயி நாலாம் நாளில் உதிருது 
அடுத்தநாளில் ஈறுகெட்டு பல்லெல்லாம் கழ்ழுது 

ஆறாம் நாளில் மூளை உருகி அகப்படாம போகுது 
ஏழாம் நாளில் காத்தடைத்து வயிறு வெடிச்சு பிரியுது 
ரெண்டாம் மாதம் உடம்புமொத்தம் உருகி இழகி ஓடுது
எல்லா உடம்பும் மரித்த பின்னே இப்படித்தான் மாறுது 

நல்லா யோசி நீ செஞ்ச பகட்டு எங்க போகுது 
இன்னைக்காவது புரிஞ்சுகடா அழகு எங்க வாழுது ?

அளவுகளுக்கும் நிறங்களுக்கும் அழகியலில் இடமில்லே 
நீ நினைக்கும் அழகெல்லாம் பனியளவும் நிலையில்லே

இருக்கும்போது சிரிக்கவச்சா வழியெல்லாம் வலியில்லே -நீ
இறந்து போயி அழவச்சா ,வாழ்ந்த வாழ்க்க பொய் இல்லே



__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

காலில்லா கவிதைகள்

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Padicha vishayamellam kavithaya vaditha vitham azhagu

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard