Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இனிமேல் செருப்பை கேவலமாக பேசாதீர்கள்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
இனிமேல் செருப்பை கேவலமாக பேசாதீர்கள்
Permalink   
 




கல்லுமுறுத்தாது காலினின் முட்டைக் காது
எல்லை மார்த்தாண்டன் சேடேறாது - தொல்லைவரும்
மாலை யிருளில் வழி நடக்கக் கூசாது
காலிற் செருப்பிருந்தக் கால்!!

பொருள்: ஒருவனது காலில் செருப்பு இருந்தால், நடக்கும்போது கல் குத்தாது;

காலில் முள் தைக்காது; சூரியனது வெப்பத்தை காலுக்கேற்றாது;

பலதுன்பம் தரும் மாலையிருளில் வழி நடக்கப் பின்னிடாது!!



__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

பொருள் படித்த பின் செய்யுள் புரிகிறது...இது எதில் உள்ளது தமிழன்

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பேஸ் புக் நண்பரின் பதிவிலிருந்து சுட்டது நண்பா

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard