Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிவிப்பு


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
அறிவிப்பு
Permalink   
 


->நண்பர்களே.சிறிய கவிதைகளுக்கு தனி இழை தொடங்காமல்,ஒரே இழையில் பதிந்தால் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

தேவைப்பட்டால் ஸ்டிக்கி அந்தஸ்த்தும் கொடுக்க முடியும்.

->வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட கவிதையாக இருந்தால் அந்தத் தளத்தின் முகவரியையும்,உங்கள் நண்பரின் கவிதையாக இருப்பின்

அவரது பெயரையும் இணைக்க வேண்டும்.



__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

கவிதையில் என்னப்பா?
சிறிய கவிதை?
பெரிய கவிதை?
ஒன்னுல காதலிருக்கும்
ஒன்னுல பாசமிருக்கும்
ஒன்னுல சோகம் கூட இருக்கும்
அத எல்லாம் ஒன்னா போட்டா நல்லாவா இருக்கும் ?

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இல்லை நண்பா,ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு தனி இழை தொடங்கினால்,மற்றவர்களின் கவிதைகள் விரைவில் அடுத்த பக்கத்திற்கு சென்று விடும்,இதனால் கவிதை அதிக நபர்களால் படிக்கப்படுவது தடைபடும்.

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

மக்களெல்லாம் குத்தம் செஞ்சா மன்னவன் தான் கேட்பார்

மன்னவனே பிழை செய்தால் மக்களெல்லாம் என்னாவார்.


மன்னவனே பிழை செய்தால் மக்களெல்லாம் என்னாவார்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

யாரந்த மன்னவன்

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

இத்தளத்தின் மன்னவா
இனிய கதை சொல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
முன்னர் கதை சொல்லவா

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ராசா அந்தளவுக்கெல்லாம் நான் worth இல்லஎதோ குருட்டு தைரியத்துல அண்ணன்களை நம்பி தொடங்கினோம்.............,நல்லாத்தான் போயிட்டு இருக்கு

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

வேறு ஏதேனும் வினா உண்டோ!? மன்னா? ஆணையிடுங்கள்.!
என்னால் இயன்ற அளவு விளக்குகிறேன்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மன்னா ன்னு சொல்லாதிங்க

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

rajspr, thamizhan avara "mannadhi mannanu" sollunga, adhan dhaan thamizhan virumburaaru..........

avaru mind voice inga varaikkum kekkudhu........... "mannaadhi mannaa" vaazhka vazhka



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

ஆகா இந்த விஷயம் என்னறிவுக்கு எட்டவில்லையே இப்போது பாருங்கள் நரேஷ்

ராஜாதி ராஜ ராஜ மார்த்தான்ட
ராஜ கம்பீர
ராஜ குல திலக
மாமன்னர்
தமிழன் அவர்களே இப்போதாவது பழையநிலை அடையுங்கள்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

ya ya gud....... naanum rajspr sonnadhaye vazhi mozhikiren.......

ராஜாதி ராஜ ராஜ மார்த்தான்ட
ராஜ கம்பீர
ராஜ குல திலக
மாமன்னர்
தமிழன்



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard